Author Topic: கவிதை விளையாட்டு: தலைப்பை விட்டு செல்  (Read 529688 times)

Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 599
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்
என்னை பற்றி நீ கவிபாடுவதுமில்லை
ஏனெனில் நீ கவிஞ்சன் இல்லை
இருந்தாலும் நீ என் கவிதைகளை
உன் கவின் மூக்கின் நுகர் கொண்டு உணர்கிறாய்
காலம் கடந்தாலும் அதன் நுகர்வுகள்
உணர்வுகளாய் உன்னுள் உலாவரும்


உணர்வுகளாய்
                    

Offline vimal

  • Hero Member
  • *
  • Posts: 586
  • Total likes: 6
  • Karma: +0/-0
  • Gender: Male
  • வெறுப்பது யாராக இருந்தாலும் நேசிப்பது நீயாக இரு
பெண்ணே !
உன்னை பற்றிய என்
உள்ளத்தின் உண்மையை சொல்ல
உள்ளத்தின் உறுதியை சொல்ல
"உணர்வுகளாய்" இதோ
 கொட்டிக்கிடகிறது என்
கவிதைகள் அனைத்தும்!!!


அடுத்த தலைப்பு "உள்ளம்"

Offline supernatural

  • SUPER HERO Member
  • *
  • Posts: 1444
  • Total likes: 9
  • Karma: +0/-0
  • உலகில் அரிதானது அன்பே...
என் உணர்வாய் இருப்பவன்..
என் உள்ளம் நிறைந்தவன்...
என் உயிரோடு கலந்தவன்...
என் உன்னதமானவன்  அவன்
என்றும் எனக்காய்  வாழ்பவன்...

என் உணர்வாய் இருந்து
http://t1.gstatic.com/images?q=tbn:ANd9GcQdMq57K4XtAqY3Ae5pj_6NBM-UYsBslmHF6iA1cIzV4OAOA4qw
supernatural

நேசத்தை உணர்ந்தேன்....
      உன் இதயத்தில் ..!!!!!

Offline aasaiajiith

  • Classic Member
  • *
  • Posts: 5331
  • Total likes: 307
  • Karma: +1/-0
  • Gender: Male
  • இனிமை,இன்பம் இரண்டும் இருக்கும் இடத்தை இல்லை, இதயத்தை பொருத்தது
    • http://aasaiajith2013.blogspot.in/
 
உன்னை  பற்றியே ஓராயிரம் விடயங்கள்
உணர்வுகளாய் உள்ளத்தின் உள்ளே ஊற்றெடுக்க
என் உணர்வாய் இருந்துவிட உடன்பாடில்லை
இருந்தும் உணர்வை உணர்ந்துவிட   முடியுமல்லவா ??
என்னை பற்றி ஏனடி  இப்படி ஒரு குற்றப்பதிவு???
இதுவரை நான் பதித்த  கவிதைகள் அனைத்திலும்
மிகமிஞ்சிய எழில் நிறைந்த 10  கவிதைகளை
நீ சொல்லும் நடுவர்களை கொண்டே பட்டியலிட்டால்
முதல் 3 இடத்தை பிடிக்கும் சுந்தர கவிதையாய்
உன்னை பற்றி நான் எழுதிய கவிதைகளாய் தான்
இருக்கும் நிச்சயமாய் !

அடுத்த தலைப்பு
சுந்தர கவிதை 
« Last Edit: May 29, 2012, 04:21:33 PM by aasaiajiith »

Offline vimal

  • Hero Member
  • *
  • Posts: 586
  • Total likes: 6
  • Karma: +0/-0
  • Gender: Male
  • வெறுப்பது யாராக இருந்தாலும் நேசிப்பது நீயாக இரு
சுகமான நேரங்களில் கூட
சுமையாக உன் நினைவுகள்
என்னில் கவிதையாக உன் முகம்
எப்பொழுது காண்பேன்
உன் கவிதை முகத்தை !
காத்திருக்கிறேன்
"சுதந்திரக்கவிதையாய்" நான்
சுதந்திரமில்லாத 
என் நினைவுகூண்டுக்குள்
உனக்காக !!!

Offline vimal

  • Hero Member
  • *
  • Posts: 586
  • Total likes: 6
  • Karma: +0/-0
  • Gender: Male
  • வெறுப்பது யாராக இருந்தாலும் நேசிப்பது நீயாக இரு
மன்னிக்கவும் அடுத்த தலைப்பு "நினைவுக்கூண்டு"

Offline ஸ்ருதி

  • Classic Member
  • *
  • Posts: 5778
  • Total likes: 120
  • Karma: +0/-0
  • நேசித்த இதயத்தில்...சுவாசிக்க வைத்த இதயம் நீ.
உன் இதயகூட்டில்
காதல் கிளியாய்
திரிந்த என்னை
பிரிந்து சென்று
உன் நினைவு கூண்டின்
சிறையில் சிக்கவைத்து
சிரிப்பதன் அர்த்தம் என்னவோ


அர்த்தம்


உண்மை ஊமையானால் கண்ணீர் மொழியாகும்

Offline supernatural

  • SUPER HERO Member
  • *
  • Posts: 1444
  • Total likes: 9
  • Karma: +0/-0
  • உலகில் அரிதானது அன்பே...
என் மனதின் அர்த்தம் ...
என் சிரிப்பின் அர்த்த்ம்...
என் மௌனத்தின் அர்த்தம் ...
இத்தனை அர்த்த்தங்கள் ...
அறிந்தாய் ...புரிந்தாய் ...
அது அன்பின் வெளிப்பாடு...
மனமே !!! என் சுவாசத்தின் அர்த்தம் கூட ..
மிக துல்லியமாய்   உணர்கிறாயே....
அது எப்படி சாத்தியமோ??

எப்படி சாத்தியமோ??
http://t1.gstatic.com/images?q=tbn:ANd9GcQdMq57K4XtAqY3Ae5pj_6NBM-UYsBslmHF6iA1cIzV4OAOA4qw
supernatural

நேசத்தை உணர்ந்தேன்....
      உன் இதயத்தில் ..!!!!!

Offline aasaiajiith

  • Classic Member
  • *
  • Posts: 5331
  • Total likes: 307
  • Karma: +1/-0
  • Gender: Male
  • இனிமை,இன்பம் இரண்டும் இருக்கும் இடத்தை இல்லை, இதயத்தை பொருத்தது
    • http://aasaiajith2013.blogspot.in/
பூக்களின்  மகரந்தம்  தனை  முன்னறிவுப்பு 
ஏதுமின்றி வண்டு  வந்து  குடைகிறதே 

எறும்பு  இனிப்பு  இருக்கும்  திசை  என்னஏது
என்று  துப்பு  கிடைக்காமலே  தப்பாமல்  தேடி  வருகிறதே

நீள அகலத்தில்  எவ்வளவுதான்  பரந்து  விரிந்து  இருந்தாலும்
கடல்  அலையின்  வாயிலாய்  கரைக்கு  தூது  அனுப்புகிறதே

உலகின்  வெவ்வேறு  பகுதியில்   இருக்கும்  இதயங்களை
ஒன்றாய்  இணையத்தின்  வழியே  FTC இணைக்கின்றதே

இவை  அனைத்தும்  எப்படி  சாத்தியமோ , அப்படி  சாத்தியமோ ???

அடுத்த  தலைப்பு
FTC இணைக்கின்றதே ....
« Last Edit: June 01, 2012, 10:55:33 AM by aasaiajiith »

Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 599
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்
எங்கோ பிறந்தோம்
எப்படியோ வளர்ந்தோம் ..
வட துருவம் நீ
தென் துருவம் நான்
இணையத முனைகளை
நட்பு என்னும் நூல்கொண்டு
ftc இணைக்கிறதே


துருவம்
                    

Offline ஸ்ருதி

  • Classic Member
  • *
  • Posts: 5778
  • Total likes: 120
  • Karma: +0/-0
  • நேசித்த இதயத்தில்...சுவாசிக்க வைத்த இதயம் நீ.
ஒரே  துருவங்கள் எதிர்க்கும்
காந்தசக்தி பார்வை என்பாயே
எங்கே என்னை ஒரு முறை
பார்த்துவிட்டு செல்...
உன் பார்வையின் வலிமையை
ஏற்கும் சக்தி எனக்குள்ளும்
இருக்கா என்று
சோதித்து பார்க்க ஆசை..


காந்தசக்தி


உண்மை ஊமையானால் கண்ணீர் மொழியாகும்

Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 599
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்
வட துருவமில்லை
தென் துருவமில்லை
எந்த துருவத்தில்
நான் இருந்தாலும்
உன் பார்வை எனும்
காந்த சக்தியால்
கவர்ந்துவிடுகின்றாயே ...
கள்வன் நீ


கள்வன்
                    

Offline ஸ்ருதி

  • Classic Member
  • *
  • Posts: 5778
  • Total likes: 120
  • Karma: +0/-0
  • நேசித்த இதயத்தில்...சுவாசிக்க வைத்த இதயம் நீ.
காதல் கள்வன் நீ
களவாடியது நீ
தண்டனை எனக்கு
உன் இதய சிறையில்
அடைத்து வைத்துவிட்டாயே..
விடுதலை வேண்டாம்
ஆயுள் கைதியாய்
இருந்து விடுகிறேன்

கள்வன்


உண்மை ஊமையானால் கண்ணீர் மொழியாகும்

Offline suthar

  • Hero Member
  • *
  • Posts: 630
  • Total likes: 52
  • Karma: +0/-0
  • Gender: Male
  • யார் மனதையும் புண் படுத்த அல்ல பண்படுத்த
வடதுருவ கைலாய பதியாய் நான்
தென்துருவ குமரியாய் நீ
எதிரெதிர் துருவமாய்
இருந்தும் உன் புருவத்தில்
இத்துருவத்தை சிறை வைத்து
சர்வமும் சக்திமயம் என்றாய்...!
இக்கள்வன்  உன்னை
இதய சிறையில் 
அடைத்து வைத்து
எங்கும் சிவமயம் என்கிறேன்...!

அடுத்த தலைப்பு சர்வமும்
« Last Edit: June 03, 2012, 06:17:19 PM by suthar »

ஏற்புடையதை
ஏற்றுக்கொள்வேன்
அன்புடன்
- சுந்தரசுதர்சன்

Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 599
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்
சட்டென  சலனம்
சகலமுமாய் போன உனிடம்
சர்வமும் அடங்கி
சாய்ந்துகொள்ளும்
அந்த தருணத்தை   நோக்கி ...
சலனம் ...



சலனம்