மேடை மேடையாய் பெண்ணியம் பேசுபவரின்
மேடை பேச்சுக்களை எல்லாம் மனம் உருக
கேட்டு லயிப்பவன் நான் , லயிப்பதோடு நில்லாமல்
லயித்ததை நிலைபடுத்திடவும் முனைந்து,நிலை
படுத்தியும் வருபவன் நான்,என அனைத்தும் அறிந்தவள்
என் மனம் அறிந்தே, ஈதென புரிந்தே இப்படி
உன் குளிர் நினைவு என்னை அடிமையாகின்றதே !
இது எப்படி முறையாகும் ??
அடுத்த தலைப்பு
இது எப்படி முறையாகும் ??