வஞ்சியிடம் இருந்து வரும்
வார்த்தை அன்பாய் வேண்டாம்
வஞ்சிக்கும் வார்த்தையாய் கூட
வருவது வரட்டும் என
வந்து வந்து போகிறேன்......
வஞ்சி அவள் ஓர பார்வை மட்டும்
வீசிவிட்டு ஒதுங்கி செல்வதால்
வஞ்சிக்கபட்டவன் ஆகிவிட்டேனா என
அஞ்சி ஒடுங்கி போகிறேன்.....!
வஞ்சிக்கபட்டவன் ஆன பிறகு
வஞ்சிக்கபட்டவனுக்கு
வாழ்க்கை தான் ஏது..?
வாழ்கையின் தத்துவம்தான் ஏது..?
அடுத்த தலைப்பு வரவேற்ப்பு