உயிரே...
உறவெனே
நீ நினைத்தாய்...
உன்னை என்
உயிரென நினைத்தேன்...
உன்னிடம் கேட்டேன்
காதல் எனும் வரம்...
முடிந்தால்
தரவேண்டும்...
உன் மடியில் ஒருஒரு நொடியும்
உயிர் விடும் சந்தர்ப்பம்...
எதை நீ விரும்பினாலும்
நான் ஏற்று கொள்வேன்...
உன் உச்சரிப்புக்காக
ஒருமுறை நான்.....
ஏற்று கொள்வேன்...