Author Topic: கவிதை விளையாட்டு: தலைப்பை விட்டு செல்  (Read 528595 times)

Offline Bommi

எனக்காக ரோஜாக்களை
ஏந்தி வரும் நாளில்
உன் பெயர் தேவதை!
சிரிப்பைக் கேட்டால்
வெட்கப்படுகிறாள்
வெட்கத்தைக் கேட்டால்
முத்தமிடுகிறாள்




வெட்கத்தைக்

Offline Varun

  • SUPER HERO Member
  • *
  • Posts: 1108
  • Total likes: 18
  • Karma: +0/-0
  • உண்மையான காதலுக்கு ஏமாற்ற தெரியாது ஏமாற மட்டுமே தெரியும்.
கண்ணில் உதிர்ந்த கண்ணீர் என்னை கேட்டது,
அவள் செய்த வெட்கத்தைக்
 குற்றத்திற்கு என்னை
ஏன் வெளியற்றுகிறாய் என்று.



கண்ணில்

தனிமை கூட ஒருவித சுகம் தான். உன் நினைவுகள்என் இதயத்தில் உயிராக வாழும்போது.[/move

Offline Gotham

மாயங்கள் செய்தனையோ
வேகாத வெயிலிலும்
என் கண்ணில்
காதல் மழை
ஏனோ அறியாமல்
உனக்குப் பிடிக்கிறாய்
குடை..
பிடிக்கிறதா..?

--

குடை

Offline Varun

  • SUPER HERO Member
  • *
  • Posts: 1108
  • Total likes: 18
  • Karma: +0/-0
  • உண்மையான காதலுக்கு ஏமாற்ற தெரியாது ஏமாற மட்டுமே தெரியும்.
உன் பேச்சு மழையல் நினைத்து குடை பிடித்தேன்
உன்னை நினைத்து
மற்றவர்கள் என்னை பற்றி கேட்கும்
கேள்வி கூட புரியவில்லை.
எப்போதும் உன்னை நினைத்து
கொண்டிருபதினால்.

எப்போதும்

தனிமை கூட ஒருவித சுகம் தான். உன் நினைவுகள்என் இதயத்தில் உயிராக வாழும்போது.[/move

Offline Gotham

கற்பனைகள் எப்போதும்
காயம்பட்ட மனதில்
அதிதமாய் நர்த்தனமாடும்
பல நேரம்..
தெளிவானால் சொல்லியனுப்பு
விளையாட வருகிறேன்
அந்நேரம்..

-------------------------------------

தெளிவு

Offline Varun

  • SUPER HERO Member
  • *
  • Posts: 1108
  • Total likes: 18
  • Karma: +0/-0
  • உண்மையான காதலுக்கு ஏமாற்ற தெரியாது ஏமாற மட்டுமே தெரியும்.
முள் குத்தியுடன் உன்னிடம் இருந்து
வெளியேற விருப்பமில்லாமல்
ரத்தம் கூட உறைந்து நின்றது.
தெளிவாக உணர்ந்தேன்


ரத்தம்

தனிமை கூட ஒருவித சுகம் தான். உன் நினைவுகள்என் இதயத்தில் உயிராக வாழும்போது.[/move

Offline vimal

  • Hero Member
  • *
  • Posts: 586
  • Total likes: 6
  • Karma: +0/-0
  • Gender: Male
  • வெறுப்பது யாராக இருந்தாலும் நேசிப்பது நீயாக இரு
உன்னை நினைத்து நான் கவிதை
எழுதும்போது என் பேனாகூட
ரத்தம் சிந்துகிறது.....

நான் கவிதை

Offline Bommi

நீ என்னை வெறுத்து திட்டும்
சில வார்த்தைகள் கூட
நான் கவிதை எழுதும்போது
உன் வார்த்தைகளை ரசிக்கிறேன்



வார்த்தைகள்

Offline Varun

  • SUPER HERO Member
  • *
  • Posts: 1108
  • Total likes: 18
  • Karma: +0/-0
  • உண்மையான காதலுக்கு ஏமாற்ற தெரியாது ஏமாற மட்டுமே தெரியும்.
நீ பேசியவார்த்தைகள்
பிரிந்து சென்ற
நொடியில்
கதறி அழுதது
நானல்ல
நான் வாங்கிவந்த
உன் "இதயம்"

கதறி அழுதது

தனிமை கூட ஒருவித சுகம் தான். உன் நினைவுகள்என் இதயத்தில் உயிராக வாழும்போது.[/move

Offline Bommi

என் காதலின் ஆழம் காண நினைத்தால்
என் கண் இமைகளையும்
தலையணையும்
கேட்டு பாரடா
காரணமே இன்றி அழுத இரவுகளும்
கண்ணீரில் நனைந்த தலையணையும்
நீ கேட்ட மறு நொடியே கதறி அழுமடா
என் காதலை நினைத்து 



அழுத இரவுகளும்

Offline Varun

  • SUPER HERO Member
  • *
  • Posts: 1108
  • Total likes: 18
  • Karma: +0/-0
  • உண்மையான காதலுக்கு ஏமாற்ற தெரியாது ஏமாற மட்டுமே தெரியும்.
உன் அழுத குரலை நன் கேட்ட இரவுகளும்
ஊர் கூடி கும்மியடிக்க
உன் நினைவில்
நான் துடிக்க
நீ இன்றி
காலங்கள் ஓடுவதில்
என் உறக்கமும்
தொலைந்து போக
வாடுகின்றேன்
உன் வருகைக்காக
தினம் தினம் ஏதோ
சிந்தனை தொடர்வதால்
பாடுகின்றேன்
பைத்தியமாகவே...!!!

உன் வருகைக்காக

தனிமை கூட ஒருவித சுகம் தான். உன் நினைவுகள்என் இதயத்தில் உயிராக வாழும்போது.[/move

Offline Bommi

அரக்கனே !! உன் வருகைக்காக
காத்திருப்பேன் என்ற உன் நினைவை 
எப்படி புரியவைப்பேன்
உன்  இதயத்திற்கு..
என் இதயம் செத்துவிட்டதென்று ........



உன் நினைவை 

Offline Varun

  • SUPER HERO Member
  • *
  • Posts: 1108
  • Total likes: 18
  • Karma: +0/-0
  • உண்மையான காதலுக்கு ஏமாற்ற தெரியாது ஏமாற மட்டுமே தெரியும்.
நீ இல்லை என்னுடன்
குளிர் நிலவில் நடக்கின்றேன்
தேகம் எரிகிறது
பஞ்சணையில் துயில்கின்றேன்
மேனி வலிக்கிறது
இளந் தென்றல் என்னை
இம்சை செய்கிறது
என்னவளே எங்கு சென்றாய்
உன் நினைவை மட்டுமே சுமந்து
போய்கொண்டு இருக்கேன்
இங்கபோறேன் என்று குட தெரியாமல்

எங்கு சென்றாய்

தனிமை கூட ஒருவித சுகம் தான். உன் நினைவுகள்என் இதயத்தில் உயிராக வாழும்போது.[/move

Offline Bommi

ஒவ்வொரு நொடியும் என்னில் நீயே .....
என் நிழல் கூட உன்னை எதிர்பார்கிறதே...
எங்கு சென்றாய் நீ....
உன்னை எதிர் பார்க்கும் உயிர்காக ...
ஒருமுறையாவது என் கனவில் வருவாயா..



நொடியும்

Offline Varun

  • SUPER HERO Member
  • *
  • Posts: 1108
  • Total likes: 18
  • Karma: +0/-0
  • உண்மையான காதலுக்கு ஏமாற்ற தெரியாது ஏமாற மட்டுமே தெரியும்.
உயிரே...
உறவெனே
நீ நினைத்தாய்...
உன்னை என்
உயிரென நினைத்தேன்...
உன்னிடம் கேட்டேன்
காதல் எனும் வரம்...
முடிந்தால்
தரவேண்டும்...
உன் மடியில் ஒருஒரு நொடியும்
உயிர் விடும் சந்தர்ப்பம்...
எதை நீ விரும்பினாலும்
நான் ஏற்று கொள்வேன்...
உன் உச்சரிப்புக்காக
ஒருமுறை நான்.....

ஏற்று கொள்வேன்...

தனிமை கூட ஒருவித சுகம் தான். உன் நினைவுகள்என் இதயத்தில் உயிராக வாழும்போது.[/move