Author Topic: கவிதை விளையாட்டு: தலைப்பை விட்டு செல்  (Read 513577 times)

Offline Bommi

கண்கள் உன்னைக் காதலிக்கவில்லை
கைகள் உன்னைத் தீண்டவுமில்லை
கால்கள் உன்னை சாலையில் தொடரவுமில்லை
உள்ளத்தால் மட்டும் உன்னோடு இணைந்தேன்



தொடரவுமில்லை

Offline Gotham

காலத்தின் கோலத்தில்
உன்னுடனான காதல்
துவங்கியதுமில்லை
தொடரவுமில்லை
தூரத்திலிருந்து
என்னை நீயும்
உன்னை நானும்
பார்த்திருந்த கணங்கள்
மட்டும் அழியாமல்
நம் நினைவுப்பிம்பங்களில்

---------------

நினைவு

Offline Varun

  • SUPER HERO Member
  • *
  • Posts: 1108
  • Total likes: 18
  • Total likes: 18
  • Karma: +0/-0
  • உண்மையான காதலுக்கு ஏமாற்ற தெரியாது ஏமாற மட்டுமே தெரியும்.
உண்மை சொல்!
உன்னை எனக்கு
நினைவூட்டும் எதுவும்
என்னை உனக்கு
நினைவூட்டவில்லையா?

உன் பார்வை காட்டும் பரிவு..
அன்பில் நனைந்த உன் கோபம்..
உன்னை என் நிழலாய்
உணர வைத்த உன் காதல்....

அய்யோ!

உன் பிரிவால்
உயிர் கரையும் பொழுதுகளில்....
உன்னை இழந்ததற்கு பதிலாய்
உயிரை இழந்திருக்கலாம்
என்றே தோன்றுகிற
து

உன் பிரிவால்

தனிமை கூட ஒருவித சுகம் தான். உன் நினைவுகள்என் இதயத்தில் உயிராக வாழும்போது.[/move

Offline Gotham

இருளும் இரவும்
பிரிவோம் எனவுணர்ந்தே
சல்லாபிக்கின்றன
காலையில் கதிரவன்
தன் கணைகளால்
பிரிக்கும்வரை
உன் பிரிவால்
துயரிலாடும் உள்ளமும்
மாலைநேரம் நோக்கி
மலர்கிறது
சேரும் வேளை வராதாஎன்று!!

-----------------
கதிரவன்

Offline Varun

  • SUPER HERO Member
  • *
  • Posts: 1108
  • Total likes: 18
  • Total likes: 18
  • Karma: +0/-0
  • உண்மையான காதலுக்கு ஏமாற்ற தெரியாது ஏமாற மட்டுமே தெரியும்.
நான் அவளுக்கு
பிடிக்கும் என்று எண்ணி
கொடுத்த ரோஜாக்களை
எல்லாம் எரியவில்லை
இன்று கொண்டு வருகிறாள்
என் கல்லறைக்கு
இதறுகு சாட்சி கதிரவன் கடுவுள் தன

என் கல்லறைக்கு

தனிமை கூட ஒருவித சுகம் தான். உன் நினைவுகள்என் இதயத்தில் உயிராக வாழும்போது.[/move

Offline vimal

  • Hero Member
  • *
  • Posts: 586
  • Total likes: 6
  • Total likes: 6
  • Karma: +0/-0
  • Gender: Male
  • வெறுப்பது யாராக இருந்தாலும் நேசிப்பது நீயாக இரு
என் கல்லறைக்கு வழி காட்டினால்
அவள்...புரிந்து கொண்டேன் அவள்
காதலறை போனது என கல்லறையை
தேடித்தான் என்று!!!

எனக்கு நானே குழி பறிச்சிட்டேன் :'(

எனக்கு நானே

Offline Varun

  • SUPER HERO Member
  • *
  • Posts: 1108
  • Total likes: 18
  • Total likes: 18
  • Karma: +0/-0
  • உண்மையான காதலுக்கு ஏமாற்ற தெரியாது ஏமாற மட்டுமே தெரியும்.
எனக்கு நானே வாழ்ந்தேன் தனியே ..
என் வாழ்வின் நொடியே....
விழியில் விழியில் விழுந்தேன் ....
தனியே தனியே நின்றேன் ....
ஹேய் நீயாரோ நீயாரோ....
என்னை சுற்றி இருக்கின்றாய் .... .


தனியே ..

தனிமை கூட ஒருவித சுகம் தான். உன் நினைவுகள்என் இதயத்தில் உயிராக வாழும்போது.[/move

Offline vimal

  • Hero Member
  • *
  • Posts: 586
  • Total likes: 6
  • Total likes: 6
  • Karma: +0/-0
  • Gender: Male
  • வெறுப்பது யாராக இருந்தாலும் நேசிப்பது நீயாக இரு
தனியே தவிக்கிறேன் உன் துணையை
மட்டும் இரவிலும் வெளிச்சம் தரும்
சூரியனாய் எண்ணி!!!

உன் துணை

Offline Global Angel

தனிமைகளுக்கே
தனிமையை கொடுத்தது
உன் துணை அற்ற தூக்கமற்ற இரவுகள் .



தூக்கமற்ற இரவுகள்

                    

Offline Varun

  • SUPER HERO Member
  • *
  • Posts: 1108
  • Total likes: 18
  • Total likes: 18
  • Karma: +0/-0
  • உண்மையான காதலுக்கு ஏமாற்ற தெரியாது ஏமாற மட்டுமே தெரியும்.
தூக்கமற்ற இரவுகள்
தனியே தனியே நனைந்தேன் ....
மனமே மனமே தனியாய் ஏனோ குதித்தது காய்ச்சல் போல...
உலகம் தவிர்த்தேன் ஏனோ ....மனதில் தீயாய்....
உணர்வுகள் கூட மறந்தேன் உன் சிரிப்புகளால் ..
ஏனோ நீதான் நீதான் என்னை சுற்றி இருக்கின்றாய்


மனதில் தீயாய்

தனிமை கூட ஒருவித சுகம் தான். உன் நினைவுகள்என் இதயத்தில் உயிராக வாழும்போது.[/move

Offline Gotham

காய்ந்த மரம்
தீயால் கருகுவது போல்
உன் சுடுசொல்
என் மனதில் தீயாய்
பற்றி எரிகிறதே
அறிவாயா தோழி..

---------

சொல்

Offline Bommi

பாலைவனம் சோலைவனமாகும்!
காரணம் அந்த ஒரு சொல்!
நீயெனை ஆசையாய்
அழைக்கும் “அந்த பெயர் ”!


சோலை

Offline Gotham

சோலையில் கூவிய
குயிலது பிடித்து
பாலையில் வேகாத
வெயிலில்
கூவுவதென்றால்
தென்றலும் புயலாகுமே
ஆடுமே
ரௌத்திர தாண்டவமாய்

--------------
தாண்டவம்

Offline Bommi

நெஞ்சினில் வீரமும்
பெண்மைக்கு தந்திட்ட
வள்ளல் அவன்!
பாட்டினில் ஆடிய...
ரௌத்திரத் தாண்டவம்
நெஞ்சினில் இன்னும்
பெரு நெருப்பாய்...!




நெஞ்சினில்

Offline Gotham

கள்ளுண்ட வெறிகொண்டு
தள்ளாடுதே மனமின்று
சீறிப்பாய்ந்த சொல்லீட்டிகள்
நெஞ்சினில் குத்திக்கீறுகையில்
வழிந்தது என் உதிரம் மட்டுமல்ல
உனக்கான என் காதலும் தான்

------

உதிரம்