ஒசைபட்டோ, ஒசைபடாமலோ
லேசாகவோ , விரசாகவோ
யோசித்தோ,யோசிக்காமலோ
எப்படியாகினும் ஏதுவாகினும்
எதை யார் எப்படி உரைத்தாலும்
என் நேசத்தின் பாசத்திலும்
சுவாசத்தின் உயிர்வாசத்திலும்
நிறைந்திருக்கும் நிறைவானவள்
என் ஆசைமலர் , அவளுக்கு
வார்த்தைஜாலங்கள் மட்டுமல்ல
வர்ணஜாலங்கள்,வண்ணக்கோலங்கள். கூட தூசே ??
காரணம்.காதல்நோயோ??
அடுத்த தலைப்பு
நிறைவானவள் ...