உதயத்தைக்காண மேற்கு நோக்கி
மேலே பார்த்தவனாய் அமர்ந்திருக்க
மேலும்கீழும் பார்த்து , "ஐயோ பாவம் " என
நீட்டாத உணடியலில் காட்டாத பரிவினை காணிக்கையாய்
போட்டபடி செல்கின்றார் ,எனை கடப்பவர்கள்
உண்மையறியா பித்தர்களை போல ,பாவம் !!
என் இதயத்தை கொள்ளைகொண்ட ,இச்சைக்குரியவள்
ஆசையின் வாசமலராம் ஆசைக்குரியவள்
மேற்க்கிலே முகாமிட்டிருக்கும் விவரம் அறியாமலே .......
அடுத்த தலைப்பு
வாசமலர் ...