காதல் எத்தனை மகத்தான
ஒரு கொடை.
அதன் மகத்துவத்தை,மந்த
புத்தி கொண்ட மக்கு வாத்தியான்
எவனோ , மாற்றி மாற்றி
உன் மனதில் ஏற்றி இருக்கிறான் ?
காத்திருப்பு,கண்ணீர்,கல்லறை
சோகம்,துரோகம்,ஏமாற்றம்,
பிளவு,பிரிவு,வருத்தம் ,அவலம்,
ஓலம் , ஒப்பாரி , ஒருமுறையாவது
இவைகளை விடுத்து இனிமையாய்
இன்பமாய்,காதல் பார் ஒய்யாரி !
அடுத்த தலைப்பு
ஒய்யாரி