முன்னோர்கள் விட்டு சென்ற முழு
முட்டாள் தனங்களில் முதல்
பத்தில் இதும் ஒன்று !
எரிமலையின்,பூகமபத்தின்
மலையின் ,காற்றின்
ஆகமொத்தம் உதாரணமாய்
அழிவுகளின் அளவீடுகள்
அதிசயம் என்னவென்றால்
இதை ஆமோதிப்பதே பெண் .
மென்மையான ,மேன்மையான
உண்மையான பெண்ணின்
நல் மனதின் ஆழம் அறிவதும்
அளவினை அறியவதும்
உன்னதமான அந்த மனதின்
மட்டும் அல்ல உள் மனதின்
உள் ஆழமும் , இறைவனால்
முடியுமோ? முடியாதோ ?
பெண் மனதில் இருப்பவன்
ஒருவனால் சத்தியமாய்
சாத்தியமே !
அடுத்த தலைப்பு
சாத்தியமே !