தவறான அர்த்தத்தை தவறாய் புரிந்துகொண்டேன்
என்று தவறாமல்,தவறாய் கருதிவிட வேண்டாம் !
தரிசனத்திற்கு , அதுவும் என் தரினத்திற்கு
இத்தனை கரிசனமா ?? ஊருசனம்,சாதிசனம்
அத்தனையையும் சரிசமம் என்று
ஆக்கவேண்டிய அவசியம் என்ன ? என
எல்லாவற்றையும் கருத்தில் கொண்டு தான்
என் கருத்தில் பதித்தேன் நன்று
புண்ணில் வேல் பாய்ச்ச அன்று
அடுத்த தலைப்பு
கருத்தில்