நண்பா !
ஆக்கினோம் , ஆக்கினோம் ,ஆக்கினோம்
என்கிறாய் எனையும் உனையும் இணைத்து
அடிப்படையில் நான் ஆக்கினேன் ,அவனை
மடையன் ஆக்கினேன் ,அவளின் எண்ணத்தினை
தவறாய் கருதி குமுற வேண்டாம் என கருதி.
தவிர ,விடப்பட்ட தலைப்பும் மடையன் என்பதால்
அதுவும் அவனை ஆதரிததே ஆக்கினேன் .
மற்ற இத்தாதி இத்தாதி எல்லாம் யவர்
அருட்பெரும் கிருபையால் கிட்டிய
அர்ச்சனையோ ??
அடுத்த தலைப்பு
அர்ச்சனையோ ?