உருகி உருகி வரி சமைத்து ,
பெருகி வரும் கவி ரசிகர்கள் ருசிக்கவேண்டி
ஆசையாய், சற்றே பேராசையாய் சில வரி வரைந்ததாலோ
மனம் இறுகி,சில வரிகளில் என் மனம் திருகி ,வலி பெருகி
வலி அதிகமான இடத்திலே மீண்டும் " கிறுக்கல்கள் ' என் குத்தீட்டி சொருகி
லேசாய் கலங்கியும் இருக்கும் அருவியே ! தமிழ் குருவியே !
வருந்தாதே தனியாய் கருகும் உன் காதலை
தனியாய் விடாமல் துணை ஆக என் மனதும் கருகிவிடுகின்றது..
அடுத்த தலைப்பு - குருவியே