அழகே !
உனை போல் உள்ளத்தின் உட்புறத்தில்
உள்ளதை எல்லாம், பதுக்கம் செய்திடும்
பழக்கம் இல்லாததால் , வழக்கம் போல்
ஒதுங்கியே இருக்கவே இந்த ஒதுக்கம்
என்ன செய்வது , இனிமையால் மனதை
சிதைக்கும் உன்னை வதைக்க மனமில்லை
கண்ணே, மணியே என கதைக்க வழியில்லை
கென்னெடி சதுக்கம் , அண்ணா சதுக்கம் போல்
ஆசை சதுக்கம் அமையும், அப்போதாவது
ஆசையை ஆசையாய் வந்துபார் !
அடுத்த தலைப்பு - வந்துபார்