முடிசூடா மன்னவன் உன்னவன்
என்று , கன்னமும், வண்ணமும் இன்னமும்
சிவந்திருக்க சொல்லும் தேன் கிண்ணமே !
முன்னமே சொல்லிருக்கேன் ,
என் வரிகளை வெறும்
வரிகளாய் பார் என அன்னமே !
நான் அறிவேன்
நீ கடல் கடந்து மின்னும் காவிய சின்னமே !
முடவன் நான் , வீணாக
கொம்புதேனுக்கு ஆசைபடமாட்டேன்
வருத்தமில்லை , திருத்திகொள் உன் எண்ணமே !
அடுத்த தலைப்பு - முடவன்