நான் கேட்க நினைத்ததில் சில
மிக முக்கிய விஷயங்களை நீ
வருடியிருக்கின்றாய் ,
வருடியதோடு மட்டும் நில்லாமல்
சில சமயம் மனதை திருடி இருக்கின்றாய்
சில சமயம் நெருடியும் இருக்கின்றாய் ..
மது மீதும், மாது மீதும் மயங்காதவன்
என்பது சிறு நெருடல் தான் எனக்கும் .
காதல் மாது வுடன் தொடர்புடையது,
காதல் கசந்தால் மது உடனும்
தொடர்பு கொள்வது என்பது வழக்கு...
அப்படி இருக்க , இவை இரண்டிலும்
தொடர்புடையவரை மதிகெட்டவன் என
சொல்லி கேட்டதில்லையே ??
அடுத்த தலைப்பு
கேட்டதில்லையே ??