கடலும் நீயும் ஒன்று , அலையும் நானும் ஒன்று ,
கடல் எத்தனை முறை தான் அடித்து அடித்து கரையில் கொண்டு வந்து விட்டாலும்
அலை, கடலையே தேடி செல்லவது போல ,
எத்துனை முறை தான் என்னை அலட்சியம் செய்து அலைகழித்தாலும் அணு அணு வாய் உன் நினைவிலேயே
நீங்காதிருப்பதால் ,கடலும் நீயும் ஒன்று , அலையும் நானும் ஒன்று.
அடுத்து தலைப்பு = காத்திருப்பு