Author Topic: கவிதை விளையாட்டு: தலைப்பை விட்டு செல்  (Read 433392 times)

Offline thamilan

நல்ல நண்பர்கள்
காயப்படுத்த மாட்டார்கள்
அது நல்ல நண்பர்களாய்
நடக்கும் வரை தான் நண்பா

நேரடியாக சொல்வதை விட
மறைமுகமாக சொல்வதும்
நல்லது தான் நண்பா
ஒரு சபையில் நேரடியாக
ஒருவன் செய்த பிழையை சொல்வது
அவனை சபை முழுவதும்
குற்றவாளியாகவே பார்க்கும்
அதை விட‌
மறைமுகமாக சொல்வது
பிழை செய்த ஓருவனுக்கு மட்டுமே
உணர்த்தும்
மற்றவர் முன்னால்
அவமானப் படுத்தாமல்
பிழை செய்த நண்பனுக்கு மட்டும்
அவன் பிழையை உணர்த்துவதும்
நல்ல நண்பனுக்கு அழகு தானே



குற்றவாளி

Offline ஸ்ருதி

  • Classic Member
  • *
  • Posts: 5778
  • Total likes: 117
  • Total likes: 117
  • Karma: +0/-0
  • நேசித்த இதயத்தில்...சுவாசிக்க வைத்த இதயம் நீ.
இதயத்தை திருடியது நீ
குற்றவாளி நான்
ஆயுள் தண்டனையை
உன் இதயசிறையில் பூட்டிவிடு
;) ;)

ஆயுள் தண்டனை


உண்மை ஊமையானால் கண்ணீர் மொழியாகும்

Offline Global Angel

உன்னை காதலித்த குற்றத்திற்காகவா
உன் இதயம் எனும்  சிறையில்
எனை ஆயுள் தண்டனை கைதியாக்கினாய்


குற்றம்

                    

Offline thamilan

நான் உன்னை பார்த்தது
என் குற்றமா
எதற்காக உன் கண்களால்
என்னை கைது செய்கிறாய்




கைது செய்

Offline JS

என்னை கைது செய்தாய்
உன் கண்களால்
உன்னை வழி மறித்தேன்
என் காதலால்..


கண்கள்
« Last Edit: August 22, 2011, 08:18:46 PM by JS »
JS
நம்பிக்கையே வாழ்வின் அடிப்படை

Offline pEpSi

உன் வில் போன்ற கண்ணில்
அம்பு போன்ற பார்வையில் வரும்
காதல் அம்புகள் என்னை கொல்லுதடி


அம்புகள்

Offline JS

நீ விடுத்த அம்புகள்
என்னை கொல்வதில்லை
என்னுள் இருப்பது நீயல்லவா!
அதற்கு தெரியும் உன்
வாசம் என் நெஞ்சில் உள்ளதென்று...


வாசம்
JS
நம்பிக்கையே வாழ்வின் அடிப்படை

Offline pEpSi

வண்டுகள் அனைத்தும்
பூக்களின் வாசத்தை  விட்டுவிட்டு
உன் பின்னே அலைகிறதே..
உன் பெயர் தேன் என்பதாலா...



வண்டுகள்

Offline JS

ஆடி பாடும் வண்டுகள்
உன் கூச்சல் கேட்டதும்
ஓடுவது ஏன்?
நீ விடும் ரீங்காரத்தில்
மயங்கி விடுவோமோ
என்ற பயம் போலும்...


ரீங்காரம்
JS
நம்பிக்கையே வாழ்வின் அடிப்படை

Offline pEpSi

என்றும் உறங்க ஆசை படுவேன்
கனவில் உன் ரீங்காரம் கேட்டால்
அங்காவது மனம் விட்டு திட்டி (பேசி)
செல்வயானால்...



உறக்கம்

Offline Global Angel

உறக்கத்திலும் உன் நினைவுதான்
வலிக்கும் கனவுகளாக ...


வலி

                    

Offline ஸ்ருதி

  • Classic Member
  • *
  • Posts: 5778
  • Total likes: 117
  • Total likes: 117
  • Karma: +0/-0
  • நேசித்த இதயத்தில்...சுவாசிக்க வைத்த இதயம் நீ.
இதயத்தில் வலி
கண்களில் கண்ணீர்
துடைக்கும் கரங்களாய்
உனது கரம் வேண்டும்
துடைத்துவிடு
துடிக்கும் இதயத்தை
உன் பார்வையால்
அணைத்துவிடு...


கரம்




உண்மை ஊமையானால் கண்ணீர் மொழியாகும்

Offline thamilan

கரம் கூப்பித் தொழுதேன்
நான் செய்த பாவங்களுக்கு
தண்டனையை இந்த உலகத்திலேயே
தா என‌
அனுப்பி வைத்தான் உன்னை
ஆயுள் தண்டனையாக‌




ஆயுள் தண்டனை


Offline Global Angel

உனக்கான மனச்சிறையில்
எனக்கான ஆயுள் தண்டனை
எப்போது தருவாய்



மனச்சிறை

                    

Offline thamilan

என் மனச்சிறை
ம‌ல‌ர் இத‌ழ்க‌ளால் ஆன‌
ப‌ஞ்சு மெத்தை
நீ ஆயுள் முழுவ‌தும்
ஆன‌ந்த‌மாக‌ இருக்கலாம்
வா



ப‌ஞ்சு மெத்தை