கவிதையிலே கனல் மூட்டி போறவளே !
மௌனத்திலே அதை அணைக்க சொன்னவளே
பெண்ணே, என் சொல்லெல்லாம் முள் ஆனதே
ஐயோ , என் சுவாசமும் சூடானதே
என் இதயமே இடம் மாறி துடிக்காதே
என் விழியே கண்ணீரை வடிக்காதே
என் இதயமே இடம் மாறி துடிக்காதே
என் விழியே கண்ணீரை வடிக்காதே
பெண்ணே பொய் என்பது மெய் ஆகினால் ,ஐயோ
மெய் என்பது என்னாகுமோ ?
பொய் புரிதல் நிலையாகுமோ ? சொல்லி விடு
அடுத்த தலைப்பு - புரிதல்