வழி மேல் விழி வைத்து காத்திருக்கிறேன்...
என்றும் நீ என்னுடன் நடந்த பாதையில்...
தனியாய் இருக்க..
மனமோ ஏங்குதடா!!
உள்ளமோ நோகுதடா!!!
உன் நினைவில் மனம் இன்று..
என்னையே வெறுக்கிறது..
உன்னை காண முடியவில்லை என்று..
உன் நிழல் கொண்ட பாதை,,
இன்று தனியாய் தவிக்கிறது...
பூக்கள் புட்கள்லாக மாறுகிறது..
என் மனமோ வாடுகிறது...
ஆனால் விழி மட்டும் ஏனோ ஏங்குகிறது,,,
உன்னை காண!!!
வானவில்