Friends Are Like Diamonds ! Feel Your Friendship!
Please
login
or
register
.
1 Hour
1 Day
1 Week
1 Month
Forever
Login with username, password and session length
News:
தமிழ் மொழி மாற்ற பெட்டி
https://translate.google.com/#view=home&op=translate&sl=en&tl=ta
Like stats
Home
Help
Search
Calendar
Login
Register
FTC Forum
»
தமிழ்ப் பூங்கா
»
கவிதைகள்
(Moderator:
MysteRy
) »
கவிதை விளையாட்டு: தலைப்பை விட்டு செல்
« previous
next »
Print
Pages:
1
...
140
141
[
142
]
143
144
...
159
Go Down
Author
Topic: கவிதை விளையாட்டு: தலைப்பை விட்டு செல் (Read 461190 times)
Varun
SUPER HERO Member
Posts: 1108
Total likes: 18
Total likes: 18
Karma: +0/-0
உண்மையான காதலுக்கு ஏமாற்ற தெரியாது ஏமாற மட்டுமே தெரியும்.
Re: கவிதை விளையாட்டு: தலைப்பை விட்டு செல்
«
Reply #2115 on:
July 12, 2013, 12:40:41 AM »
இருவரும் ஜோடியாய் இணைந்து நடந்த சாலையில்
நான்மட்டும் நடக்கிறேன் தனிமையில் தவிக்கிறேன்
வழிபார்த்து காத்திருந்த கண்கள் இன்று
உன்முகம் பார்க்க காத்துகிடக்க
பறந்துபோன கிளியே உன்
பார்வைக்காக காத்திருக்கிறேன் ...........
தவிக்கிறேன்
Logged
தனிமை கூட ஒருவித சுகம் தான். உன் நினைவுகள்என் இதயத்தில் உயிராக வாழும்போது.
[/move
Bommi
Hero Member
Posts: 979
Total likes: 30
Total likes: 30
Karma: +0/-0
Re: கவிதை விளையாட்டு: தலைப்பை விட்டு செல்
«
Reply #2116 on:
July 31, 2013, 10:03:28 PM »
கனவுக்குள்ளே உந்தன் நினைவாலே
உன்னை மறந்து
தவிக்கிறேன்,
நீ என்னை மறந்து சிரிக்கிறாய்..
நினைவாலே
Logged
Varun
SUPER HERO Member
Posts: 1108
Total likes: 18
Total likes: 18
Karma: +0/-0
உண்மையான காதலுக்கு ஏமாற்ற தெரியாது ஏமாற மட்டுமே தெரியும்.
Re: கவிதை விளையாட்டு: தலைப்பை விட்டு செல்
«
Reply #2117 on:
August 01, 2013, 11:51:18 PM »
இதயங்கள் எரியும்
நெருப்பாய் கண்கள் வடிக்கும்
நீராய் உயிர் வலிக்கும்
உன் நினைவால்
இதயங்கள்
Logged
தனிமை கூட ஒருவித சுகம் தான். உன் நினைவுகள்என் இதயத்தில் உயிராக வாழும்போது.
[/move
Gayathri
SUPER HERO Member
Posts: 1631
Total likes: 213
Total likes: 213
Karma: +0/-0
Gender:
Re: கவிதை விளையாட்டு: தலைப்பை விட்டு செல்
«
Reply #2118 on:
August 04, 2013, 10:09:53 PM »
இதயங்கள்
இணைத்த
முடிவில்லா நம் அன்பின் முடிவு
நிச்சயம் என்னிடம் இல்லை....
என்னால் அமைய போவதும் இல்லை!
ஆனால்...
எல்லா முடிவும் புதிய நட்பின் தொடக்கம் தானே
காத்திருக்கிறேன் புதிய நட்புக்காக .....
நட்பு
«
Last Edit: August 04, 2013, 10:11:45 PM by Gayathri
»
Logged
sameera
Sr. Member
Posts: 346
Total likes: 42
Total likes: 42
Karma: +0/-0
Gender:
Re: கவிதை விளையாட்டு: தலைப்பை விட்டு செல்
«
Reply #2119 on:
August 07, 2013, 02:58:28 PM »
உனது அன்பு...
என் நெஞ்சினில் புகுந்தது,,,
தனிமை அன்று மறைந்தது,,,
நாமென்று உள்ளம் நெகிழ்ந்தது,,,
இரு உள்ளமும் துள்ளியது,,,
துன்பம் அதனால் உருகியது,,,
இன்பம் என்றும் இறுகியது,,,
உன்னால் நெஞ்சம் மகிழ்ந்தது!!!
இதுவே நட்பின் அழகோ!!!
கண்கள்
Logged
Gayathri
SUPER HERO Member
Posts: 1631
Total likes: 213
Total likes: 213
Karma: +0/-0
Gender:
Re: கவிதை விளையாட்டு: தலைப்பை விட்டு செல்
«
Reply #2120 on:
August 08, 2013, 02:22:15 PM »
உன்னருகில் நானிருக்க
என் கண்களோடு
உன் கண்கள் சேரும் போது
ஏழு ஜென்மம்
வாழ்ந்ததுபோல்
நொடியினில்
வாழ்ந்துவிட்டேன் உன்னோடு.
என்னருகில் நீ...
.
Logged
sameera
Sr. Member
Posts: 346
Total likes: 42
Total likes: 42
Karma: +0/-0
Gender:
Re: கவிதை விளையாட்டு: தலைப்பை விட்டு செல்
«
Reply #2121 on:
August 09, 2013, 03:48:55 PM »
உன் அருகில் நான் காணும் நொடி அனைத்தும் அழகோ!
நீ என்னுடன் சேர்ந்திருக்க,,,
நான் உன்னுடன் கை கோர்க்க,,,
நீ என்மேல் தலை சாய்க்க,,,
நான் உன் விழி பார்க்க,,,
அன்பால் இருவரும் இணைந்து,,,
அழகிய நாட்களை இருவரும்,...
ஒன்றாகவே கடப்போம் என் உயிரே!!!
மழை துளி!
Logged
Gayathri
SUPER HERO Member
Posts: 1631
Total likes: 213
Total likes: 213
Karma: +0/-0
Gender:
Re: கவிதை விளையாட்டு: தலைப்பை விட்டு செல்
«
Reply #2122 on:
August 10, 2013, 12:28:59 AM »
என்னை விட்டு நீ
பிரிந்ததை வானத்திற்கும்
சொல்லியது யார் ?
என்னை போல் அதுவும்
கண்ணீர் சிந்துகிறதே
மழை துளியாய் ....
கண்ணீர்
Logged
sameera
Sr. Member
Posts: 346
Total likes: 42
Total likes: 42
Karma: +0/-0
Gender:
Re: கவிதை விளையாட்டு: தலைப்பை விட்டு செல்
«
Reply #2123 on:
August 10, 2013, 02:46:54 PM »
நெஞ்சினுள் உள்ள துயரங்கள் யாவும்,,,
கண்ணீர் துளியாய் வெளி வர...
கண்ணீரை துடைத்த என்னவனே!!!
நீயோ என்னை பிரிந்து விட்டாய்,,,
அதாலால்,,
மனமது துயர்வுற்று கல்லாய் இருக்கிறது....
கண்ணீராய் வடிகின்றது...
யார் என் கண்ணீரை துடைக்க வருவாரோ!!!
அதை சிறகாய் விரிக்க வருவாரோ!!!
பெண்
Logged
Gayathri
SUPER HERO Member
Posts: 1631
Total likes: 213
Total likes: 213
Karma: +0/-0
Gender:
Re: கவிதை விளையாட்டு: தலைப்பை விட்டு செல்
«
Reply #2124 on:
August 10, 2013, 07:53:52 PM »
பெண்ணே !
வெட்டிப்பயன் போல்
ஊரை சுற்றி வந்தேன்
வெட்டும் கத்தி பார்வையை கொண்டு
உன்னை சுற்ற வைத்தாயடி பாவி...
உறவுகள் வேண்டாம் என்று நினைத்து கொண்டிருந்த நேரத்தில்
என் உறவே நீதான் என நினைக்க தோன்றுதடி.........
இதை உன்னிடம் சொல்லிவிடலாம் என்றாலோ
தயக்கம் தடுக்கிறது...
உன்னை நினைத்து ஏங்கும் எனக்கு
எங்கும் எதிலும் நீயே தெரிகிறாய்
என் நினைவெல்லாம்
நீயே வாழ்கிறாய்....
நினைவெல்லாம்
Logged
Arul
Guest
Re: கவிதை விளையாட்டு: தலைப்பை விட்டு செல்
«
Reply #2125 on:
August 10, 2013, 10:47:45 PM »
நாம் இருவரும் முகம் பார்த்து பழகவில்லை
குரல்களும் பரிட்சயமில்லை
எழுத்துக்களால் ஒன்றானோம்
என்னில் தோன்றும் எண்ணங்கள்
உன்னிலும் வெளிப்பட இருவரும்
தோழமையாய் பயணித்தோம்
தினம் தினம் எழுத்துக்களால் சந்தித்தோம்
எண்ணங்களை பதிவு கொண்டோம்
எளிதில் புரிந்து கொண்டோம்
எங்கள் பயணம் எதுவரை என்றும் தெரியாது
என்று முடியும் என்றும் தெரியாது
எங்களுக்கு பிரிவுகளும் வரக்கூடும்
ஆனால் பிரிந்தாலும் பயணிப்போம்
எங்கள் நினைவெல்லாம் எங்களோடு
என்றென்றும் பயணிக்கும்
இறுதி மூச்சு இருக்கும் வரை
அன்பு பயணம் தொடர்ந்திருக்கும்.............
அன்பு
«
Last Edit: August 10, 2013, 11:41:44 PM by அருள்
»
Logged
Gayathri
SUPER HERO Member
Posts: 1631
Total likes: 213
Total likes: 213
Karma: +0/-0
Gender:
Re: கவிதை விளையாட்டு: தலைப்பை விட்டு செல்
«
Reply #2126 on:
August 11, 2013, 04:56:13 PM »
அம்மா
அன்று நம் தொப்புள் கொடியை
அறுத்தது நம் உறவை பிரிக்க
அல்ல ...
அது நம்
அன்பின்
தொடக்கத்திற்கு
வெட்டப்பட்ட ரிப்பன்
பாசம்...
Logged
Arul
Guest
Re: கவிதை விளையாட்டு: தலைப்பை விட்டு செல்
«
Reply #2127 on:
August 12, 2013, 11:41:12 AM »
உன்னை விட்டு வெகு தூரம்
செல்கிறேன் என்றதும்
போய் வா என்று சொல்லிவிட்டு
மெளனமாய் நின்றாயே
என்னை பார்த்துக்கொண்டே
உன் கண்களில் நீர் வழிய
அந்த பாசத்திற்கு ஈடு இணை
இந்த உலகில் ஏதடி என் உயிரே...............
உயிர்
Logged
sameera
Sr. Member
Posts: 346
Total likes: 42
Total likes: 42
Karma: +0/-0
Gender:
Re: கவிதை விளையாட்டு: தலைப்பை விட்டு செல்
«
Reply #2128 on:
August 13, 2013, 04:41:13 PM »
உயிரே என்னை பிரிந்து சென்றாலும்....
நினைவுகளாய் விழியில் நிற்பதும் ஏன்?
என் ஆருயிர் என்று நினைத்து...
என்னை உன்னிடம் கொடுத்து விட்டேன்!
அதனாலோ என்னவோ!
என் மனம் எனக்கே துரோகம் செய்கிறது...
இருப்பதோ என்னிடம்...
துடிபதோ அவளுக்காக...!!!
நினைவுகள்
Logged
Arul
Guest
Re: கவிதை விளையாட்டு: தலைப்பை விட்டு செல்
«
Reply #2129 on:
August 14, 2013, 12:53:59 PM »
உயிரை பிரிந்து நடை பிணமாய்
இங்கே உன் வார்த்தைகளை கேட்க
ஏங்குகிறது என் மனது
சரணம் கொண்டு உன் விரல்களால்
மீட்கப்பட்ட இசைக் கோர்வைகள்
ராகங்களக என் மனதில் இசைக்கின்றது
நம் நினைவுகளை
விரல்கள் அள்ள மறுக்கிறது உணவை
இமைகள் மூட மறுக்கிறது உறங்க
அழுகின்ற மனதை ஆறுதல் படுத்த இயலாமல்
மெளனமாய் அழுகின்றேன் உன் நினைவுகளோடு தனிமையில்......................
தனிமை
Logged
Print
Pages:
1
...
140
141
[
142
]
143
144
...
159
Go Up
« previous
next »
FTC Forum
»
தமிழ்ப் பூங்கா
»
கவிதைகள்
(Moderator:
MysteRy
) »
கவிதை விளையாட்டு: தலைப்பை விட்டு செல்