உன் பிரிவின் துளிகள் நீல..
கண்ணீர் துளிகள் கசிய..
மனமது என்றும் உனக்காய் இருக்க..
என் முகமது வாடிய மலராய்..
மழை நேரத்தின் இருட்டினில் நான்...!
ஏன் என்னை தனிமையில் வதைக்கிறாய்?
உயிருடன் கொன்று புதைக்கிறாய்..
உன் மௌனம் உனக்கே சுகமாய் இருக்க...
எந்தன் நரகமாய் அமைய...
உன் தோல் சேர்வது நானாய் இருக்க,,
காத்திருக்கிறேன்,,காத்திருப்பேன்,,,
என்றும் உருகி கொண்டே இருப்பேன்...
அந்த நொடிக்காக..!
தனிமையின் வலிகள்!