Friends Are Like Diamonds ! Feel Your Friendship!
Please
login
or
register
.
1 Hour
1 Day
1 Week
1 Month
Forever
Login with username, password and session length
News:
click here enter chat Room
www.friendstamilchat.net
Like stats
Home
Help
Search
Calendar
Login
Register
FTC Forum
»
தமிழ்ப் பூங்கா
»
கவிதைகள்
(Moderator:
MysteRy
) »
கவிதை விளையாட்டு: தலைப்பை விட்டு செல்
« previous
next »
Print
Pages:
1
...
128
129
[
130
]
131
132
...
159
Go Down
Author
Topic: கவிதை விளையாட்டு: தலைப்பை விட்டு செல் (Read 464102 times)
vimal
Hero Member
Posts: 586
Total likes: 6
Total likes: 6
Karma: +0/-0
Gender:
வெறுப்பது யாராக இருந்தாலும் நேசிப்பது நீயாக இரு
Re: கவிதை விளையாட்டு: தலைப்பை விட்டு செல்
«
Reply #1935 on:
February 27, 2013, 02:57:19 PM »
ஏற்றுக் கொள்வேன் பெண்ணே,
என் மரணத் தருவாயிலும் கூட,
உன் பலகோடி வார்த்தைகள் கொண்ட
மௌனத்தை...
மௌனம் சம்மதம்!!!
என் மரணத்தறுவாய்
Logged
Bommi
Hero Member
Posts: 979
Total likes: 30
Total likes: 30
Karma: +0/-0
Re: கவிதை விளையாட்டு: தலைப்பை விட்டு செல்
«
Reply #1936 on:
February 27, 2013, 03:54:28 PM »
நினைத்து கூட பார்க்கமுடியவில்லை .......
உன்னிடம் பேசாமல் இருப்பதற்கு!
மனத்தால் மட்டும் அல்ல,மரணத் தருவாயிலும்
கூட ..பேசும் என் மனம்...
நினைத்து
Logged
User
Jr. Member
Posts: 53
Total likes: 2
Total likes: 2
Karma: +0/-0
ஒரு வரில சொல்ல எதுமே இல்ல
Re: கவிதை விளையாட்டு: தலைப்பை விட்டு செல்
«
Reply #1937 on:
February 27, 2013, 04:15:14 PM »
நினைத்து பார்த்து வருந்தாதே
நம் நினைவுகளை என்றாய்!!!
மறக்க முடியாத நினைவுகளை
தந்தவள் நீ என்பதை நினைத்து பார்க்க
ஏன் மறுக்கிறாய்???
நினைவுகள்
«
Last Edit: February 27, 2013, 05:51:05 PM by user
»
Logged
Bommi
Hero Member
Posts: 979
Total likes: 30
Total likes: 30
Karma: +0/-0
Re: கவிதை விளையாட்டு: தலைப்பை விட்டு செல்
«
Reply #1938 on:
February 27, 2013, 08:24:25 PM »
பாவத்திற்கு கிடைத்த மன்னிப்பை போல
நீ எனக்குக் கிடைத்தாய்
என் நினைவுகள் மறந்து விட்டதாகச்
சொல்கிறாய்! பிறகு ஏன்
உன் கண்ணில் நீர்?
உன் கண்ணில்
Logged
Varun
SUPER HERO Member
Posts: 1108
Total likes: 18
Total likes: 18
Karma: +0/-0
உண்மையான காதலுக்கு ஏமாற்ற தெரியாது ஏமாற மட்டுமே தெரியும்.
Re: கவிதை விளையாட்டு: தலைப்பை விட்டு செல்
«
Reply #1939 on:
February 27, 2013, 09:34:22 PM »
உன் கண்ணில் நீர் வழிந்தால்
என் நெஞ்ஞில் உதிரம் கொட்டுதடி
என் கண்ணின் பாவை அன்றோ கண்ணம்மா
என்னுயிர் நின்னதன்றோ..
உன்னை கரம் பிடித்தேன்
வாழ்க்கை ஒளிமயமானதடி
கரம் பிடித்தேன்
Logged
தனிமை கூட ஒருவித சுகம் தான். உன் நினைவுகள்என் இதயத்தில் உயிராக வாழும்போது.
[/move
vimal
Hero Member
Posts: 586
Total likes: 6
Total likes: 6
Karma: +0/-0
Gender:
வெறுப்பது யாராக இருந்தாலும் நேசிப்பது நீயாக இரு
Re: கவிதை விளையாட்டு: தலைப்பை விட்டு செல்
«
Reply #1940 on:
February 28, 2013, 06:26:25 PM »
கோடியுகம் ஓடியும் பூமி காதலெனும்
கவின்மிகு அழகியை விடவில்லை,
மயங்காத ஆணுமில்லை பெண்ணுமில்லை,
மயக்கத்தில் நீயும் நானும் திளைத்து
அக்கினியை வலம் வந்து உன் கரம்
பிடித்தேன், உன்னை என் வாழ்வின்
துணையாய் வலம் வரத்தான் பூமியைப் போல!!!
கோடியுகம்
Logged
Bommi
Hero Member
Posts: 979
Total likes: 30
Total likes: 30
Karma: +0/-0
Re: கவிதை விளையாட்டு: தலைப்பை விட்டு செல்
«
Reply #1941 on:
February 28, 2013, 07:32:33 PM »
மெல்ல முடியா உணர்வுகள் கோடியுகமாய்
சொல்லதெரியா நிமிடங்களாய்
தேடி அலைகிறேன்
சொல்லமுடியா சோகங்கள் கோடியுகமாய்
தள்ளத் தெரியா நிமிடங்கள்
தேடி அலைகிறேன்
அலைகிறேன்
Logged
Gotham
Hero Member
Posts: 840
Total likes: 12
Total likes: 12
Karma: +0/-0
Gender:
Re: கவிதை விளையாட்டு: தலைப்பை விட்டு செல்
«
Reply #1942 on:
February 28, 2013, 07:52:24 PM »
விழுதாய் மாறிய விதைகளின்
வேர்வரை சென்று பார்க்கிறேன்
விஷங்களோ விதம்விதமாய்
பதம் பார்த்திருக்க காண்கிறேன்
தேடிய இடமெல்லாம் நீலம்
பாரித்திருக்க நீலகண்டனைத்
தேடி அலைகிறேன்
பூவுலகில் ஆலகால் விஷமுண்டு
அமிர்தம் காண
-------------
விஷம்
Logged
Bommi
Hero Member
Posts: 979
Total likes: 30
Total likes: 30
Karma: +0/-0
Re: கவிதை விளையாட்டு: தலைப்பை விட்டு செல்
«
Reply #1943 on:
February 28, 2013, 07:59:35 PM »
இவ்உலகில் அனைத்தும் நேர்த்தியாய்
நிகழும்போது, உன் தனித்த
பார்வைமட்டும் ஏன் ? என்னை விஷம்
கொடுத்து ஊமையாக்கப்பார்க்கிறது ...
நேர்த்தியாய்
Logged
Gotham
Hero Member
Posts: 840
Total likes: 12
Total likes: 12
Karma: +0/-0
Gender:
Re: கவிதை விளையாட்டு: தலைப்பை விட்டு செல்
«
Reply #1944 on:
February 28, 2013, 08:02:55 PM »
நேர்த்தியாய் என்ற சொல்லே
நேர்கோடாய் இல்லையே
நேர்த்தி என்பது காட்சிப்பிழையால்
நேர்வதே
நேர்த்திக்கடன் மிச்சமுண்டி
நேர்ந்த பிழைதீர்க்க
நேராகுமோ இந்த கேள்விக்குறியும்?
------------
காட்சிப்பிழை
Logged
Bommi
Hero Member
Posts: 979
Total likes: 30
Total likes: 30
Karma: +0/-0
Re: கவிதை விளையாட்டு: தலைப்பை விட்டு செல்
«
Reply #1945 on:
February 28, 2013, 08:09:39 PM »
நேர்ந்த பிழைதீர்க்க விடை
காண நேரமின்றி கடந்து
போகின்றன சில கேள்விகளும்
வெற்றிடம் நோக்கிய
பயணம் என்றாலும்
மறக்க வைக்கும்...சில பிழைகளை
காட்சிப் பிழையாக நீண்டு போகும்
வாழ்க்கை
வெற்றிடம்
Logged
Gotham
Hero Member
Posts: 840
Total likes: 12
Total likes: 12
Karma: +0/-0
Gender:
Re: கவிதை விளையாட்டு: தலைப்பை விட்டு செல்
«
Reply #1946 on:
February 28, 2013, 08:11:32 PM »
ஆடி ஓடி களைத்து
அயராது திட்டமிட்டே
இயன்றன் போய் சேர
வெற்றியிடம்
ஆயின் யார் செய்த
வினையோ
சேர்ந்துவிட்டான்
வெற்றிடம்...
--------
ஓடி
Logged
Bommi
Hero Member
Posts: 979
Total likes: 30
Total likes: 30
Karma: +0/-0
Re: கவிதை விளையாட்டு: தலைப்பை விட்டு செல்
«
Reply #1947 on:
February 28, 2013, 08:22:02 PM »
ஆடி ஓடி களைத்து
கவிதை படிக்கும் போதே
மனசு கனக்கிறது.... ஓடி உதைத்து
விளையாடுகிறது !-தமிழ் .... மீண்டும் மீண்டும்
படித்து மகிழத்தக்க கவிதை ...என்றும்
தொடரனும்
மனசு கனக்கிறது
Logged
Gotham
Hero Member
Posts: 840
Total likes: 12
Total likes: 12
Karma: +0/-0
Gender:
Re: கவிதை விளையாட்டு: தலைப்பை விட்டு செல்
«
Reply #1948 on:
February 28, 2013, 08:47:09 PM »
தேடித் தொலைத்தவன் நானோ
தொலைந்ததைத் தேடி மீண்டும்
வாழ்க்கைப்பயணத்திலே
வெறுமயான பாலைவனப் பரப்பிலே
கூடயாரும் துணையின்றி
கால்கள் தடுமாறி
கண்கள் சொருக கண்டேன்
பாலைவன சோலையை
இளைப்பாற என்றெண்ணி
கண்ணயர்ந்துவிட்டேன்
குளுமையான காற்றின்
அன்பிலும் பாசத்திலும்
விழித்துப்பார்க்கின்றேன்
விழுந்துக்கிடக்கின்றேன் சுடும்
வெண்மணற்பரப்பில்
சோலையெனக் கண்டது
வெறும் கானல்நீரோ யன்றி
சேர்ந்த பழங்கள் பையிலே
இருக்கின்றனவே
மாயமாய் போனதோ
சோலையும் என்னைவிட்டுவிட்டு
மனது கனக்கிறது
மீண்டும் தொடங்குகிறேன்
அகண்ட வெளியிலே எந்தன்
பயணத்தை..
அரிதாய் கிடைத்த பேரிச்சைப் பழங்களுடன்
பேர் இச்சைப் பழங்களை விட்டுவிட்டு..
சமயம் வாய்த்தால் சந்திப்போம். நன்றி!!!
------------
சமயம்
Logged
Bommi
Hero Member
Posts: 979
Total likes: 30
Total likes: 30
Karma: +0/-0
Re: கவிதை விளையாட்டு: தலைப்பை விட்டு செல்
«
Reply #1949 on:
February 28, 2013, 08:57:54 PM »
அகண்ட வெளியிலே உந்தன்
பயணத்தை தொடர்ந்தாலும்
சமயம் பார்த்து
பேசுவதாக.... எண்ணி
சமயோசிதமாக
கதைப்பதாக.... நினைத்து.....
மாயமாய் போக நினைத்து
வார்த்தைகளை விட்டு...
போகும்..... சிலரில்
நீயும் நானும்.....!!நம்
பாதைகளில்
மாயமாய்
Logged
Print
Pages:
1
...
128
129
[
130
]
131
132
...
159
Go Up
« previous
next »
FTC Forum
»
தமிழ்ப் பூங்கா
»
கவிதைகள்
(Moderator:
MysteRy
) »
கவிதை விளையாட்டு: தலைப்பை விட்டு செல்