பசுமையான புல்வெளி
பால்வண்ண நிலா
இரவுநேர கடலலை
முகத்தை வருடும்
தென்றற்காற்று
இப்படி பார்த்து பார்த்து
இயற்கையை வியந்த
ரசிப்புத்தன்மையை
ஏனடி எடுத்துச்சென்றாய்
உன்னுடன்
உன்னை பார்த்த நொடிமுதல்
எந்தன் ரசனையாவும்
நீயாய் மாறியதேனடி..
---------------------
கடலலை