Friends Are Like Diamonds ! Feel Your Friendship!
Please
login
or
register
.
1 Hour
1 Day
1 Week
1 Month
Forever
Login with username, password and session length
News:
click here enter chat Room
www.friendstamilchat.net
Like stats
Home
Help
Search
Calendar
Login
Register
FTC Forum
»
தமிழ்ப் பூங்கா
»
கவிதைகள்
(Moderator:
MysteRy
) »
கவிதை விளையாட்டு: தலைப்பை விட்டு செல்
« previous
next »
Print
Pages:
1
...
124
125
[
126
]
127
128
...
159
Go Down
Author
Topic: கவிதை விளையாட்டு: தலைப்பை விட்டு செல் (Read 513568 times)
Gotham
Hero Member
Posts: 840
Total likes: 12
Total likes: 12
Karma: +0/-0
Gender:
Re: கவிதை விளையாட்டு: தலைப்பை விட்டு செல்
«
Reply #1875 on:
February 23, 2013, 05:17:10 PM »
மதங்களின் பிடியில்
சிக்குண்ட மனிதம்
மறந்து போனது
காலம் போனபின்
காலாகாலத்துக்கும்
மனிதன்
நேசம் கொள்ளப்போவது
மண்ணை
-----
மதம்
Logged
vimal
Hero Member
Posts: 586
Total likes: 6
Total likes: 6
Karma: +0/-0
Gender:
வெறுப்பது யாராக இருந்தாலும் நேசிப்பது நீயாக இரு
Re: கவிதை விளையாட்டு: தலைப்பை விட்டு செல்
«
Reply #1876 on:
February 23, 2013, 05:23:21 PM »
மதங்கள் சொல்லும் மனிதநேயம்
ஒன்றேன்ற போதும், மனிதன்
மட்டும் மதம் பார்பதேனோ???
முடிவெடு ...மதத்தை பதம் பார்க்க
ஐந்தறிவுள்ள ஜீவனா அல்ல ஆறறிவு
உள்ள மனிதனா?
மனிதநேயம்
Logged
Gotham
Hero Member
Posts: 840
Total likes: 12
Total likes: 12
Karma: +0/-0
Gender:
Re: கவிதை விளையாட்டு: தலைப்பை விட்டு செல்
«
Reply #1877 on:
February 23, 2013, 05:26:31 PM »
ஐயமின்னும் மிச்சமிருக்கிறது
காயங்கள் பல
நேர்ந்தாலும் உலகில்
மனிதநேயம் மரித்திடுமா
ஒரு சதவிகிதம் ஆனாலும்
இன்னும் மிச்சமிருக்கிறது
என்கிறது புள்ளிவிவரம்
-----------------
புள்ளிவிவரம்
Logged
Bommi
Hero Member
Posts: 979
Total likes: 30
Total likes: 30
Karma: +0/-0
Re: கவிதை விளையாட்டு: தலைப்பை விட்டு செல்
«
Reply #1878 on:
February 23, 2013, 05:27:24 PM »
கடவுள் கேட்காமல்
தங்ககோவில் கட்டும்
மனிதா !
அனாதை குழந்தை
அழுதும் உணவுதர
மறுக்கிறது உனது மனம் !
எங்கு செல்கிறது
மனிதநேயம்
கடவுள்
Logged
vimal
Hero Member
Posts: 586
Total likes: 6
Total likes: 6
Karma: +0/-0
Gender:
வெறுப்பது யாராக இருந்தாலும் நேசிப்பது நீயாக இரு
Re: கவிதை விளையாட்டு: தலைப்பை விட்டு செல்
«
Reply #1879 on:
February 23, 2013, 05:36:25 PM »
கடவுள் படைத்த அதிசயங்களுள்
முதன்மையானது என் இதயமாகத்தான்
இருக்க முடியும்...உன் குடியிருப்பில்!!!
அதிசயம்
Logged
Bommi
Hero Member
Posts: 979
Total likes: 30
Total likes: 30
Karma: +0/-0
Re: கவிதை விளையாட்டு: தலைப்பை விட்டு செல்
«
Reply #1880 on:
February 23, 2013, 05:39:24 PM »
இந்த உலகம் என்னை போல
உண்மையான காதலர்களை காணும் வரை
என் கல்லறை ( தாஜ்மஹால் ) என்றும்
ஓர் உலக அதிசயமே !
உண்மையான
Logged
vimal
Hero Member
Posts: 586
Total likes: 6
Total likes: 6
Karma: +0/-0
Gender:
வெறுப்பது யாராக இருந்தாலும் நேசிப்பது நீயாக இரு
Re: கவிதை விளையாட்டு: தலைப்பை விட்டு செல்
«
Reply #1881 on:
February 23, 2013, 05:45:35 PM »
உன்னையும் உலகையும் வசமாக்கும்
உண்மையான அன்பை ஆராய்ந்து
பார்க்காதே அன்பென்றாலே உண்மைதான்...
ஆராய்ந்து பார்த்திருந்தால்... அன்னை தெரேசா
இவ்வுலகிற்கு அன்னையாகி இருக்க மாட்டார்!!!
அன்னை தெரேசா
Logged
Gotham
Hero Member
Posts: 840
Total likes: 12
Total likes: 12
Karma: +0/-0
Gender:
Re: கவிதை விளையாட்டு: தலைப்பை விட்டு செல்
«
Reply #1882 on:
February 23, 2013, 05:56:41 PM »
விந்தையாகி போன
வாழ்க்கையில்
அட என்னவொரு
அதிசயம்...
வீட்டுமுற்றத்தில்
ப்றந்து வந்தது
வெள்ளைப்புறா
காதல் தூதுடன்
-------------
புறா
Logged
vimal
Hero Member
Posts: 586
Total likes: 6
Total likes: 6
Karma: +0/-0
Gender:
வெறுப்பது யாராக இருந்தாலும் நேசிப்பது நீயாக இரு
Re: கவிதை விளையாட்டு: தலைப்பை விட்டு செல்
«
Reply #1883 on:
February 23, 2013, 06:26:29 PM »
தூது விடுகிறேன் உனக்கு
என் உள்ளத்தை எழுதுகோலாக்கி,
என் அன்பை காகிதமாக்கி,
என் அரவணைப்பை மையாக்கி,
என் கண்ணீரை பேரளையாக்கி,
வானமே எல்லையாய்,
என் இதயமே புறாவாய்.....
அரவணைப்பு
Logged
Bommi
Hero Member
Posts: 979
Total likes: 30
Total likes: 30
Karma: +0/-0
Re: கவிதை விளையாட்டு: தலைப்பை விட்டு செல்
«
Reply #1884 on:
February 23, 2013, 06:30:06 PM »
எத்தனை அன்பு , அரவணைப்பு
எத்தனை அறிவுரைகள் , ஆலோசனைகள்
எல்லாம் எதற்கு
எங்கள் வாழ்வு வளம் பெறதானே
அன்பு
Logged
vimal
Hero Member
Posts: 586
Total likes: 6
Total likes: 6
Karma: +0/-0
Gender:
வெறுப்பது யாராக இருந்தாலும் நேசிப்பது நீயாக இரு
Re: கவிதை விளையாட்டு: தலைப்பை விட்டு செல்
«
Reply #1885 on:
February 23, 2013, 06:41:04 PM »
உலக கவிதைப் போட்டியாம்,
கவிதைகள் பலவிதம் கவிஞர்கள்
எழுதினர்....நூறு வரி, இரநூறு வரி..
ஆயிரம் வரியென... வரியை வரிந்து
கட்டிய கவிதைகள் மத்தியில் ஒரு
வார்த்தை கவிதைகூட இடம் பெற்றது
அன்பு!!!
ஒட்டுமொத்த கவிதைக்கும் ஒரே ஒரு
அர்த்தமாய்.....
போட்டி
Logged
Bommi
Hero Member
Posts: 979
Total likes: 30
Total likes: 30
Karma: +0/-0
Re: கவிதை விளையாட்டு: தலைப்பை விட்டு செல்
«
Reply #1886 on:
February 23, 2013, 06:52:34 PM »
ஓவியப் போட்டியென்றால்
உன்னை வரைந்து அனுப்பலாம்…
காவியப் போட்டியென்றால்
நம் காதல் கதையனுப்பலாம்…
இது கவிதை போட்டியாம்!
வெற்றி பெற வேண்டுமென்றால்
உன் பெயரைத்தான் அனுப்ப வேண்டும்…
ஓவியப் போட்டி
Logged
Gotham
Hero Member
Posts: 840
Total likes: 12
Total likes: 12
Karma: +0/-0
Gender:
Re: கவிதை விளையாட்டு: தலைப்பை விட்டு செல்
«
Reply #1887 on:
February 23, 2013, 07:04:35 PM »
சொர்க்கத்தில் ஓவியப்போட்டியாம்
ஆயிரம் தேவர்கள் கலந்து கொள்ள
இறுதியில் ஜெயித்தவன்
பிரம்மனாம்
அவன் வண்ணத்தூரிகையில்
வரைந்த ஓவியமாய்
நீ
--------------------
தூரிகை
Logged
Bommi
Hero Member
Posts: 979
Total likes: 30
Total likes: 30
Karma: +0/-0
Re: கவிதை விளையாட்டு: தலைப்பை விட்டு செல்
«
Reply #1888 on:
February 23, 2013, 07:18:16 PM »
ஓவியமாய் நான் உன் கண்ணுக்கு
உன் இமை தூரிகை என்பேன் நான்
"காதல் ஓவியத்தை" மிக அழகாய்
என் உள்ளே வரைந்ததற்கு
உன் கண்ணுக்கு
Logged
Gotham
Hero Member
Posts: 840
Total likes: 12
Total likes: 12
Karma: +0/-0
Gender:
Re: கவிதை விளையாட்டு: தலைப்பை விட்டு செல்
«
Reply #1889 on:
February 23, 2013, 07:41:23 PM »
சாலையில் போகும்
கன்னியர் எல்லாம்
காளையன் என
எனைக்கண்டு வியக்க
உன் கண்ணுக்கு
மட்டுமென்ன
நான் தெரியாமலேயே
போனதேன்??
-------
சாலை
Logged
Print
Pages:
1
...
124
125
[
126
]
127
128
...
159
Go Up
« previous
next »
FTC Forum
»
தமிழ்ப் பூங்கா
»
கவிதைகள்
(Moderator:
MysteRy
) »
கவிதை விளையாட்டு: தலைப்பை விட்டு செல்