Friends Are Like Diamonds ! Feel Your Friendship!
Please
login
or
register
.
1 Hour
1 Day
1 Week
1 Month
Forever
Login with username, password and session length
News:
Do you want to be a Our Forum member contact us @
[email protected]
Like stats
Home
Help
Search
Calendar
Login
Register
FTC Forum
»
தமிழ்ப் பூங்கா
»
கவிதைகள்
(Moderator:
MysteRy
) »
கவிதை விளையாட்டு: தலைப்பை விட்டு செல்
« previous
next »
Print
Pages:
1
...
122
123
[
124
]
125
126
...
159
Go Down
Author
Topic: கவிதை விளையாட்டு: தலைப்பை விட்டு செல் (Read 491552 times)
Varun
SUPER HERO Member
Posts: 1108
Total likes: 18
Total likes: 18
Karma: +0/-0
உண்மையான காதலுக்கு ஏமாற்ற தெரியாது ஏமாற மட்டுமே தெரியும்.
Re: கவிதை விளையாட்டு: தலைப்பை விட்டு செல்
«
Reply #1845 on:
February 22, 2013, 10:05:53 PM »
நீ என்னை மறந்தாலும்
நினைவு உன்னைத் தேடுதே - நீ
வெகுதூரம் பறந்தாலும்
மனம் உன்னை நாடுதே
பிரிவின் வடு கொடுமை
மனம்
«
Last Edit: February 22, 2013, 10:12:16 PM by Varun
»
Logged
தனிமை கூட ஒருவித சுகம் தான். உன் நினைவுகள்என் இதயத்தில் உயிராக வாழும்போது.
[/move
Gotham
Hero Member
Posts: 840
Total likes: 12
Total likes: 12
Karma: +0/-0
Gender:
Re: கவிதை விளையாட்டு: தலைப்பை விட்டு செல்
«
Reply #1846 on:
February 22, 2013, 10:36:27 PM »
போன போக்கெல்லாம்
செல்லாதிருந்த என்
மனம்
இன்று பித்தம்பிடித்து
அலைவானேன்
சரவணன் மீனாட்சி
முடிவு தான் என்ன?
----------------------
முடிவு
Logged
Varun
SUPER HERO Member
Posts: 1108
Total likes: 18
Total likes: 18
Karma: +0/-0
உண்மையான காதலுக்கு ஏமாற்ற தெரியாது ஏமாற மட்டுமே தெரியும்.
Re: கவிதை விளையாட்டு: தலைப்பை விட்டு செல்
«
Reply #1847 on:
February 22, 2013, 10:37:54 PM »
முழுநிலவாய் நீ என் அருகிலிருந்தாலும்
நெருங்க நினைக்கும் போதேல்லாம்
சூரியனாய் சுட்டெரிக்கின்றாய் - ஆனால் முடிவு
நானோ சூரியனையே காதலிக்கும் பினிக்ஸ் பறவை
அருகிலிருந்தாலும்
Logged
தனிமை கூட ஒருவித சுகம் தான். உன் நினைவுகள்என் இதயத்தில் உயிராக வாழும்போது.
[/move
Gotham
Hero Member
Posts: 840
Total likes: 12
Total likes: 12
Karma: +0/-0
Gender:
Re: கவிதை விளையாட்டு: தலைப்பை விட்டு செல்
«
Reply #1848 on:
February 22, 2013, 10:39:42 PM »
தொலைதூர நட்பெல்லாம்
அன்னியோன்யமாய் தெரிய
அருகிலிருந்தாலும்
நம் உறவு அன்னியமாய்
தெரிகிறதே
இது என்ன ஊடலா??
--------
ஊடல்
Logged
Varun
SUPER HERO Member
Posts: 1108
Total likes: 18
Total likes: 18
Karma: +0/-0
உண்மையான காதலுக்கு ஏமாற்ற தெரியாது ஏமாற மட்டுமே தெரியும்.
Re: கவிதை விளையாட்டு: தலைப்பை விட்டு செல்
«
Reply #1849 on:
February 22, 2013, 10:41:44 PM »
முட்டாளா நீ மறந்துவிடு மறந்துவிடு
என்கிறாயே ......? உன்னிடம் நான் பேசிய
வார்த்தைகளை கூட மறக்க இயலாது ...
பின்பு எங்கேஉன்னை மறப்பது.. இது தன காதலில்ஊடல்அஹ
முட்டாளா நீ
Logged
தனிமை கூட ஒருவித சுகம் தான். உன் நினைவுகள்என் இதயத்தில் உயிராக வாழும்போது.
[/move
Gotham
Hero Member
Posts: 840
Total likes: 12
Total likes: 12
Karma: +0/-0
Gender:
Re: கவிதை விளையாட்டு: தலைப்பை விட்டு செல்
«
Reply #1850 on:
February 22, 2013, 10:53:08 PM »
முட்டாளாநீ என்று தலைப்பு
கொடுத்து எழுதச்சொன்னாயே
முட்களின் மீதிருக்கும் ஆளாய்
இத்தனை நாட்களிருந்தேனே
கவனிப்பாரற்று
தலைப்பு தந்தவன்
தலைகாக்க தவறியதேன்..
--------
முள்
Logged
Varun
SUPER HERO Member
Posts: 1108
Total likes: 18
Total likes: 18
Karma: +0/-0
உண்மையான காதலுக்கு ஏமாற்ற தெரியாது ஏமாற மட்டுமே தெரியும்.
Re: கவிதை விளையாட்டு: தலைப்பை விட்டு செல்
«
Reply #1851 on:
February 22, 2013, 11:00:29 PM »
காதலர்தினம் என்றால் ஞாபகம்
வருவது
எல்லோருக்கும் ரோஜா தான் நானும்
அதை போல்
தனியே தவித்து கொண்டு இருக்கிறேன்
ஒரு ரோஜாவை போல்
வார்த்தை சொல்லும் முன்பே வாடி
காய்ந்து விடுகிறேன்
ரோஜா வின் முள் குத்தும் இடம் என் இதயம்
தனியே
Logged
தனிமை கூட ஒருவித சுகம் தான். உன் நினைவுகள்என் இதயத்தில் உயிராக வாழும்போது.
[/move
Gotham
Hero Member
Posts: 840
Total likes: 12
Total likes: 12
Karma: +0/-0
Gender:
Re: கவிதை விளையாட்டு: தலைப்பை விட்டு செல்
«
Reply #1852 on:
February 22, 2013, 11:03:54 PM »
கால்கடுக்க வாயிலின்
காத்திருந்தேன் தனியே
நீயோ சென்றுவிட்டாய்
பின்வாசல் வழியே
இனியில்லை என்
வாழ்வில் பிணியே
-------
பிணி
Logged
Varun
SUPER HERO Member
Posts: 1108
Total likes: 18
Total likes: 18
Karma: +0/-0
உண்மையான காதலுக்கு ஏமாற்ற தெரியாது ஏமாற மட்டுமே தெரியும்.
Re: கவிதை விளையாட்டு: தலைப்பை விட்டு செல்
«
Reply #1853 on:
February 22, 2013, 11:14:56 PM »
அவள் குத்தி விட்டுப்போன
என் கண்களில் இன்னும் கண்ணீர்
வந்து பிணி கொண்டுதான் இருக்கிறது...
அவள் கைகள் புண்பட்டிருக்குமோ?? என்று
காதலித்துப் பார்.. கவிதை வரும் என்று சொன்னவர்களே
கண்ணீரும் வரும் என்று ஏன் சொல்லவில்லை??..
காதலித்து பாருங்கள்... கண்ணீரும் வரும்!!..
கண்ணீரும்
Logged
தனிமை கூட ஒருவித சுகம் தான். உன் நினைவுகள்என் இதயத்தில் உயிராக வாழும்போது.
[/move
vimal
Hero Member
Posts: 586
Total likes: 6
Total likes: 6
Karma: +0/-0
Gender:
வெறுப்பது யாராக இருந்தாலும் நேசிப்பது நீயாக இரு
Re: கவிதை விளையாட்டு: தலைப்பை விட்டு செல்
«
Reply #1854 on:
February 23, 2013, 09:44:12 AM »
குத்திவிட்டுப் போனால், அவள் கைகள்
பிணி கொண்டிருக்கும் கவலை
வேண்டாம் தோழனே...உன் கைகள் எங்கே
போனது, பிணிக்கு மருந்தைத் தேடு...
துடைதுப்பார் உன் கண்ணீரை
மீறி வந்தால் கதை சொல்லட்டும் உன் வெற்றியை....
அவள் கைகள்
Logged
Varun
SUPER HERO Member
Posts: 1108
Total likes: 18
Total likes: 18
Karma: +0/-0
உண்மையான காதலுக்கு ஏமாற்ற தெரியாது ஏமாற மட்டுமே தெரியும்.
Re: கவிதை விளையாட்டு: தலைப்பை விட்டு செல்
«
Reply #1855 on:
February 23, 2013, 10:01:57 AM »
என்னை சித்திரவதை செய்வதை
விட அவள் கைகளால் கொன்றுவிடு
அந்த தோல்வியை தாங்கி கொள்ளும்
வலிமை என் இதயத்திற்கு இல்லை.
வலிமை
Logged
தனிமை கூட ஒருவித சுகம் தான். உன் நினைவுகள்என் இதயத்தில் உயிராக வாழும்போது.
[/move
vimal
Hero Member
Posts: 586
Total likes: 6
Total likes: 6
Karma: +0/-0
Gender:
வெறுப்பது யாராக இருந்தாலும் நேசிப்பது நீயாக இரு
Re: கவிதை விளையாட்டு: தலைப்பை விட்டு செல்
«
Reply #1856 on:
February 23, 2013, 11:03:50 AM »
காதலின் வலிமை உற்றவர்
இல்லா தனிமைதான்...
நானும் நீயில்லா தனிமையில்
கல்லறையில்...
நீ உணராத போதும் நான் உணர்ந்தேன்
உயிர் பிரிந்து உடல் பிரிந்து ஆன்மாவாய்
சுற்றும்போது....வலிமையை...
கல்லறை
Logged
Varun
SUPER HERO Member
Posts: 1108
Total likes: 18
Total likes: 18
Karma: +0/-0
உண்மையான காதலுக்கு ஏமாற்ற தெரியாது ஏமாற மட்டுமே தெரியும்.
Re: கவிதை விளையாட்டு: தலைப்பை விட்டு செல்
«
Reply #1857 on:
February 23, 2013, 11:14:54 AM »
காத்திருந்து பாத்திருந்தேன்
பல நிமிடங்கள்!!
காணவில்லை நான்
உன்னை இன்றுவரை என் காதலியே!!
காரணமே இல்லாமல் பிரிந்ததால் -
என்னவளே இன்றும்
என் இதயம் வலிக்குதடி
உன்னை எண்ணியே!!
காத்திருக்கேன் கல்லறைல்
என் இதயம்
Logged
தனிமை கூட ஒருவித சுகம் தான். உன் நினைவுகள்என் இதயத்தில் உயிராக வாழும்போது.
[/move
vimal
Hero Member
Posts: 586
Total likes: 6
Total likes: 6
Karma: +0/-0
Gender:
வெறுப்பது யாராக இருந்தாலும் நேசிப்பது நீயாக இரு
Re: கவிதை விளையாட்டு: தலைப்பை விட்டு செல்
«
Reply #1858 on:
February 23, 2013, 11:22:14 AM »
அவள் பிரிவால் வலியாலும்
வேதனையாலும் தினம் தினம்
அழுது தவித்துக் கொண்டிருக்கிறேன்...
என் இதயம் என்னிடம் சொன்னது...ஏன்
அழுகிறாய்? நான் இருக்கிறேன் என்று...
அறியவில்லை போலும், அடமானம்
வைத்து அழுவதே இதயத்தைதான் என்று....
என் இதயம்
Logged
Varun
SUPER HERO Member
Posts: 1108
Total likes: 18
Total likes: 18
Karma: +0/-0
உண்மையான காதலுக்கு ஏமாற்ற தெரியாது ஏமாற மட்டுமே தெரியும்.
Re: கவிதை விளையாட்டு: தலைப்பை விட்டு செல்
«
Reply #1859 on:
February 23, 2013, 11:46:56 AM »
உன் கோபம் நம் நினைவுகளைக் கசக்கி எரிகிறது..
உன் முகம் பார்க்காத விழிகளும்
உன் விளையாட்டுப் பொய்களைக் கேட்காத செவிகளும் துடி
என் இதயம்துடிக்கிறது....
உன் கோபம்
Logged
தனிமை கூட ஒருவித சுகம் தான். உன் நினைவுகள்என் இதயத்தில் உயிராக வாழும்போது.
[/move
Print
Pages:
1
...
122
123
[
124
]
125
126
...
159
Go Up
« previous
next »
FTC Forum
»
தமிழ்ப் பூங்கா
»
கவிதைகள்
(Moderator:
MysteRy
) »
கவிதை விளையாட்டு: தலைப்பை விட்டு செல்