Author Topic: கவிதை விளையாட்டு: தலைப்பை விட்டு செல்  (Read 491561 times)

Offline Varun

  • SUPER HERO Member
  • *
  • Posts: 1108
  • Total likes: 18
  • Total likes: 18
  • Karma: +0/-0
  • உண்மையான காதலுக்கு ஏமாற்ற தெரியாது ஏமாற மட்டுமே தெரியும்.
நீ என்னை மறந்தாலும்
நினைவு உன்னைத் தேடுதே - நீ
  வெகுதூரம் பறந்தாலும்
மனம் உன்னை நாடுதே
பிரிவின் வடு கொடுமை


மனம்
« Last Edit: February 22, 2013, 10:12:16 PM by Varun »

தனிமை கூட ஒருவித சுகம் தான். உன் நினைவுகள்என் இதயத்தில் உயிராக வாழும்போது.[/move

Offline Gotham

போன போக்கெல்லாம்
செல்லாதிருந்த என்
மனம்
இன்று பித்தம்பிடித்து
அலைவானேன்
சரவணன் மீனாட்சி
முடிவு தான் என்ன?

----------------------

முடிவு

Offline Varun

  • SUPER HERO Member
  • *
  • Posts: 1108
  • Total likes: 18
  • Total likes: 18
  • Karma: +0/-0
  • உண்மையான காதலுக்கு ஏமாற்ற தெரியாது ஏமாற மட்டுமே தெரியும்.
முழுநிலவாய் நீ என் அருகிலிருந்தாலும்
நெருங்க நினைக்கும் போதேல்லாம்
சூரியனாய் சுட்டெரிக்கின்றாய் - ஆனால் முடிவு
நானோ சூரியனையே காதலிக்கும் பினிக்ஸ் பறவை


அருகிலிருந்தாலும்

தனிமை கூட ஒருவித சுகம் தான். உன் நினைவுகள்என் இதயத்தில் உயிராக வாழும்போது.[/move

Offline Gotham

தொலைதூர நட்பெல்லாம்
அன்னியோன்யமாய் தெரிய
அருகிலிருந்தாலும்
நம் உறவு அன்னியமாய்
தெரிகிறதே
இது என்ன ஊடலா??

--------
ஊடல்

Offline Varun

  • SUPER HERO Member
  • *
  • Posts: 1108
  • Total likes: 18
  • Total likes: 18
  • Karma: +0/-0
  • உண்மையான காதலுக்கு ஏமாற்ற தெரியாது ஏமாற மட்டுமே தெரியும்.
முட்டாளா நீ மறந்துவிடு மறந்துவிடு
என்கிறாயே ......? உன்னிடம் நான் பேசிய
வார்த்தைகளை கூட மறக்க இயலாது ...
பின்பு எங்கேஉன்னை மறப்பது.. இது தன காதலில்ஊடல்அஹ 


முட்டாளா நீ

தனிமை கூட ஒருவித சுகம் தான். உன் நினைவுகள்என் இதயத்தில் உயிராக வாழும்போது.[/move

Offline Gotham

முட்டாளாநீ என்று தலைப்பு
கொடுத்து எழுதச்சொன்னாயே
முட்களின் மீதிருக்கும் ஆளாய்
இத்தனை நாட்களிருந்தேனே
கவனிப்பாரற்று
தலைப்பு தந்தவன்
தலைகாக்க தவறியதேன்..

--------

முள்

Offline Varun

  • SUPER HERO Member
  • *
  • Posts: 1108
  • Total likes: 18
  • Total likes: 18
  • Karma: +0/-0
  • உண்மையான காதலுக்கு ஏமாற்ற தெரியாது ஏமாற மட்டுமே தெரியும்.
காதலர்தினம் என்றால் ஞாபகம்
வருவது
எல்லோருக்கும் ரோஜா தான் நானும்
அதை போல்
தனியே தவித்து கொண்டு இருக்கிறேன்
ஒரு ரோஜாவை போல்
வார்த்தை சொல்லும் முன்பே வாடி
காய்ந்து விடுகிறேன்
ரோஜா வின் முள் குத்தும் இடம் என் இதயம்

தனியே

தனிமை கூட ஒருவித சுகம் தான். உன் நினைவுகள்என் இதயத்தில் உயிராக வாழும்போது.[/move

Offline Gotham

கால்கடுக்க வாயிலின்
காத்திருந்தேன் தனியே
நீயோ சென்றுவிட்டாய்
பின்வாசல் வழியே
இனியில்லை என்
வாழ்வில் பிணியே

-------

பிணி

Offline Varun

  • SUPER HERO Member
  • *
  • Posts: 1108
  • Total likes: 18
  • Total likes: 18
  • Karma: +0/-0
  • உண்மையான காதலுக்கு ஏமாற்ற தெரியாது ஏமாற மட்டுமே தெரியும்.
அவள் குத்தி விட்டுப்போன
என் கண்களில் இன்னும் கண்ணீர்
வந்து பிணி கொண்டுதான் இருக்கிறது...
அவள் கைகள் புண்பட்டிருக்குமோ?? என்று

காதலித்துப் பார்.. கவிதை வரும் என்று சொன்னவர்களே
கண்ணீரும் வரும் என்று ஏன் சொல்லவில்லை??..

காதலித்து பாருங்கள்... கண்ணீரும் வரும்!!..


கண்ணீரும்

தனிமை கூட ஒருவித சுகம் தான். உன் நினைவுகள்என் இதயத்தில் உயிராக வாழும்போது.[/move

Offline vimal

  • Hero Member
  • *
  • Posts: 586
  • Total likes: 6
  • Total likes: 6
  • Karma: +0/-0
  • Gender: Male
  • வெறுப்பது யாராக இருந்தாலும் நேசிப்பது நீயாக இரு
குத்திவிட்டுப் போனால், அவள் கைகள்
பிணி கொண்டிருக்கும் கவலை
வேண்டாம் தோழனே...உன் கைகள் எங்கே
போனது, பிணிக்கு மருந்தைத் தேடு...
துடைதுப்பார் உன் கண்ணீரை
மீறி வந்தால் கதை சொல்லட்டும் உன் வெற்றியை....

அவள் கைகள்

Offline Varun

  • SUPER HERO Member
  • *
  • Posts: 1108
  • Total likes: 18
  • Total likes: 18
  • Karma: +0/-0
  • உண்மையான காதலுக்கு ஏமாற்ற தெரியாது ஏமாற மட்டுமே தெரியும்.
என்னை சித்திரவதை செய்வதை
விட அவள் கைகளால்  கொன்றுவிடு 
அந்த தோல்வியை தாங்கி கொள்ளும்
வலிமை என் இதயத்திற்கு இல்லை.


வலிமை

தனிமை கூட ஒருவித சுகம் தான். உன் நினைவுகள்என் இதயத்தில் உயிராக வாழும்போது.[/move

Offline vimal

  • Hero Member
  • *
  • Posts: 586
  • Total likes: 6
  • Total likes: 6
  • Karma: +0/-0
  • Gender: Male
  • வெறுப்பது யாராக இருந்தாலும் நேசிப்பது நீயாக இரு
காதலின் வலிமை உற்றவர்
இல்லா தனிமைதான்...
   
நானும் நீயில்லா தனிமையில்
         கல்லறையில்...
நீ உணராத போதும் நான் உணர்ந்தேன்
உயிர் பிரிந்து உடல் பிரிந்து ஆன்மாவாய்
சுற்றும்போது....வலிமையை...

கல்லறை

Offline Varun

  • SUPER HERO Member
  • *
  • Posts: 1108
  • Total likes: 18
  • Total likes: 18
  • Karma: +0/-0
  • உண்மையான காதலுக்கு ஏமாற்ற தெரியாது ஏமாற மட்டுமே தெரியும்.
காத்திருந்து பாத்திருந்தேன்
பல நிமிடங்கள்!!
காணவில்லை நான்
உன்னை இன்றுவரை என் காதலியே!!
காரணமே இல்லாமல் பிரிந்ததால் -
என்னவளே இன்றும்
என் இதயம் வலிக்குதடி
உன்னை எண்ணியே!!
காத்திருக்கேன் கல்லறைல்

என் இதயம்

தனிமை கூட ஒருவித சுகம் தான். உன் நினைவுகள்என் இதயத்தில் உயிராக வாழும்போது.[/move

Offline vimal

  • Hero Member
  • *
  • Posts: 586
  • Total likes: 6
  • Total likes: 6
  • Karma: +0/-0
  • Gender: Male
  • வெறுப்பது யாராக இருந்தாலும் நேசிப்பது நீயாக இரு
அவள் பிரிவால் வலியாலும்
வேதனையாலும் தினம் தினம்
அழுது தவித்துக் கொண்டிருக்கிறேன்...

என் இதயம் என்னிடம் சொன்னது...ஏன்
அழுகிறாய்? நான் இருக்கிறேன் என்று...

அறியவில்லை போலும், அடமானம்
வைத்து அழுவதே இதயத்தைதான் என்று....

என் இதயம்

Offline Varun

  • SUPER HERO Member
  • *
  • Posts: 1108
  • Total likes: 18
  • Total likes: 18
  • Karma: +0/-0
  • உண்மையான காதலுக்கு ஏமாற்ற தெரியாது ஏமாற மட்டுமே தெரியும்.
உன் கோபம் நம் நினைவுகளைக் கசக்கி எரிகிறது..
உன் முகம் பார்க்காத விழிகளும்
உன் விளையாட்டுப் பொய்களைக் கேட்காத செவிகளும் துடி
என் இதயம்துடிக்கிறது....

உன் கோபம்

தனிமை கூட ஒருவித சுகம் தான். உன் நினைவுகள்என் இதயத்தில் உயிராக வாழும்போது.[/move