Author Topic: கவிதை விளையாட்டு: தலைப்பை விட்டு செல்  (Read 529817 times)

Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 599
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்
என்னுள் இருக்கும் உன்னை தொலைக்க
ஒவொரு திருவிழாவாய் தேடுகின்றேன்
எந்த திரிவிழாவிலும் - இதுவரை
நீ தொலைவதர்கான சாத்தியகூறே தென்படவில்லை
நான் கொண்ட காதலும்
நீ வைத்த நேசமும்
தொலையாத திருவிழாக்கள் நீளட்டும்



திருவிழாக்கள்
                    

Offline ஸ்ருதி

  • Classic Member
  • *
  • Posts: 5778
  • Total likes: 120
  • Karma: +0/-0
  • நேசித்த இதயத்தில்...சுவாசிக்க வைத்த இதயம் நீ.
நீ இல்லாத விழா எல்லாம்,
எனக்கு மட்டும்
திருவிழாக்கள் போல இல்லாமல்
வெறும் விழாவாய்
இருளில் தள்ள
வெற்றிடமாய் ஒரு இறுக்கம்
என்னுள்...


வெற்றிடமாய்


உண்மை ஊமையானால் கண்ணீர் மொழியாகும்

Offline vimal

  • Hero Member
  • *
  • Posts: 586
  • Total likes: 6
  • Karma: +0/-0
  • Gender: Male
  • வெறுப்பது யாராக இருந்தாலும் நேசிப்பது நீயாக இரு
வெற்றிடமாய் இருந்த என் இதயத்தில்
வெற்றிக்கொடி நாட்டினாய், காதல்
என்ற பெயரில், இன்று கூட்டத்தில்
சென்றாலும் நான் மட்டும் செல்வது
போலவே உணர்கிறேன் ,உனை
என் நினைவு பின் தொடர ,நானும்
அதனை தொடர்ந்து!!!

அடுத்தத் தலைப்பு "நான் மட்டும்"

Offline Varun

  • SUPER HERO Member
  • *
  • Posts: 1108
  • Total likes: 18
  • Karma: +0/-0
  • உண்மையான காதலுக்கு ஏமாற்ற தெரியாது ஏமாற மட்டுமே தெரியும்.
நான் மட்டும். உன் கூட பேசாத நாட்களில் பூமியை
 விட்டு நான் மட்டும் தனியே விலகி போய்
 விண்வெளியில் மிதக்கிறேன் .


பேசாத நாட்களில்

தனிமை கூட ஒருவித சுகம் தான். உன் நினைவுகள்என் இதயத்தில் உயிராக வாழும்போது.[/move

Offline ஸ்ருதி

  • Classic Member
  • *
  • Posts: 5778
  • Total likes: 120
  • Karma: +0/-0
  • நேசித்த இதயத்தில்...சுவாசிக்க வைத்த இதயம் நீ.
என்னுடன் நீ பேசாத
நாட்களில் எல்லாம்
சூனியமாகி
உன் வாய் மொழி பேச்சுக்காக
காத்திருந்த நாட்கள்
எல்லாம் நரகமாய் தெரிய
பேசாத நாட்கள் எல்லாம்
வாழத நாட்களாய்
என் நாட்குறிப்பில்

நாட்குறிப்பில்
 


உண்மை ஊமையானால் கண்ணீர் மொழியாகும்

Offline Varun

  • SUPER HERO Member
  • *
  • Posts: 1108
  • Total likes: 18
  • Karma: +0/-0
  • உண்மையான காதலுக்கு ஏமாற்ற தெரியாது ஏமாற மட்டுமே தெரியும்.
அலைகளின் அன்றைய நாட்குறிப்பின்
பதிவேட்டில் நம் பாதம் நனைத்து
பாதச்சுவட்டை பதிவு செய்து
அவரவர் வீடு திரும்பும் வேளையில்
கண்கள் பனித்தோம் விதியின் வினையால்
நாம் பிரியப்பெற்றாலும் அலைகளின் பதிவில் நாம்
இணைந்தே இருப்போம்...!!!!!


பாதச்சுவட்டை

தனிமை கூட ஒருவித சுகம் தான். உன் நினைவுகள்என் இதயத்தில் உயிராக வாழும்போது.[/move

Offline ஸ்ருதி

  • Classic Member
  • *
  • Posts: 5778
  • Total likes: 120
  • Karma: +0/-0
  • நேசித்த இதயத்தில்...சுவாசிக்க வைத்த இதயம் நீ.
உன்னோடு கடற்கரை
மணலில் கை கோர்த்து
நடக்கையில்
உனக்குத் தெரியாமல்
பாத சுவட்டின்  மீது
நடந்த போதும்
உனக்கு தெரியாமல்
உன் நிழலை படம் பிடித்து
சேமித்த போதும்
உனக்கே தெரியாமல்
நீ எப்போதாவது
உதிர்க்கும் புன்னகையை
களவாய் ரசிக்கும் போதும்
ஏற்படும் இன்பதிருக்கு
ஈடாக எதுவுமே
முழுமையாக தோன்றவில்லை
இதுவரை

முழுமையாக


உண்மை ஊமையானால் கண்ணீர் மொழியாகும்

Offline vimal

  • Hero Member
  • *
  • Posts: 586
  • Total likes: 6
  • Karma: +0/-0
  • Gender: Male
  • வெறுப்பது யாராக இருந்தாலும் நேசிப்பது நீயாக இரு
நான் முழுமையாக படித்துணர்ந்த்
புத்தகமாய், முழுமதியாய்
தோன்றுவாய் அம்மாவாசை அன்று
வானில் வட்டமிட!!!

அடுத்தத் தலைப்பு "அம்மாவாசை"

Offline ஸ்ருதி

  • Classic Member
  • *
  • Posts: 5778
  • Total likes: 120
  • Karma: +0/-0
  • நேசித்த இதயத்தில்...சுவாசிக்க வைத்த இதயம் நீ.
நிலவில்லா வானம்
அமாவாசையாம்
நீ இல்லாஎன் வாழ்வு
நிலவில்லா வானமாய்
இருளில்

இருளில்


உண்மை ஊமையானால் கண்ணீர் மொழியாகும்

Offline Varun

  • SUPER HERO Member
  • *
  • Posts: 1108
  • Total likes: 18
  • Karma: +0/-0
  • உண்மையான காதலுக்கு ஏமாற்ற தெரியாது ஏமாற மட்டுமே தெரியும்.
உலக இருளை விரட்டும் இரு சுடர்களுக்கு கவி ஒளி கொடுத்த ...
புனைப்பெயரிலும் என்னின் கவிதைக்கு வரியாய் வானமாய்

புனைப்பெயரிலும்

தனிமை கூட ஒருவித சுகம் தான். உன் நினைவுகள்என் இதயத்தில் உயிராக வாழும்போது.[/move

Offline ஸ்ருதி

  • Classic Member
  • *
  • Posts: 5778
  • Total likes: 120
  • Karma: +0/-0
  • நேசித்த இதயத்தில்...சுவாசிக்க வைத்த இதயம் நீ.
புனை பெயரிலும்
கவிதை வடிக்க தெரிந்தவனே
நீ எழுதும் கவிதைகள் எல்லாம்
என்னை வந்து சேரும் என்று
தொடுருகிறேன் உன்னை...
என்னை சேர்ந்த கவிதைகளுக்கு
நன்றியாய் தென்றலோடு
வருடி மகிழ்கிறேன்
உன்னை மட்டும் கனவில்


தென்றலோடு



உண்மை ஊமையானால் கண்ணீர் மொழியாகும்

Offline Varun

  • SUPER HERO Member
  • *
  • Posts: 1108
  • Total likes: 18
  • Karma: +0/-0
  • உண்மையான காதலுக்கு ஏமாற்ற தெரியாது ஏமாற மட்டுமே தெரியும்.
பூக்களிடாத ஓசையை உன்இமைகளில் கண்டேன் வானவில்
 காணாத வண்ணத்தை உந்தன்விழிகளில் கண்டுகொண்டேன் தென்றலோடு ...


உன்இமைகளில்

தனிமை கூட ஒருவித சுகம் தான். உன் நினைவுகள்என் இதயத்தில் உயிராக வாழும்போது.[/move

Offline suthar

  • Hero Member
  • *
  • Posts: 630
  • Total likes: 52
  • Karma: +0/-0
  • Gender: Male
  • யார் மனதையும் புண் படுத்த அல்ல பண்படுத்த
விழியோடு விழிபேசிடும் மான்விழியாளே..
கண்கவரும் உன் காந்த பார்வைக்கு
நுன்னிமைகளி லிட்ட
கருமைதான்  காரணமோ...?


கருமை

ஏற்புடையதை
ஏற்றுக்கொள்வேன்
அன்புடன்
- சுந்தரசுதர்சன்

Offline Bommi

பெண்கள் மட்டுமல்ல
மேகங்களும்
கருமை என்றால்
அழத்தான் செய்கின்றன!

மட்டுமல்ல

Offline Varun

  • SUPER HERO Member
  • *
  • Posts: 1108
  • Total likes: 18
  • Karma: +0/-0
  • உண்மையான காதலுக்கு ஏமாற்ற தெரியாது ஏமாற மட்டுமே தெரியும்.
சத்தியம் நமக்கு இருக்குமானால் சமயத்தில், பல சாத்தியங்களை ...
ஒரு துறையில் மட்டுமல்ல  பல துறைகளில்  நாம் நமது ஒன்றுமையைக் ...


 பல துறைகளில்

தனிமை கூட ஒருவித சுகம் தான். உன் நினைவுகள்என் இதயத்தில் உயிராக வாழும்போது.[/move