நந்தா அவர்களே இது கவிதை விளையாட்டு ஒருவர் கவிதை எழுதிவிட்டு தலைப்பை விட்டுச்செல்வார் அதனை உள்வாங்கி தலைப்பிற்கு பொருந்துமாறு எழுத வேண்டும்.காதல் கோட்டை என்று தலைப்பு உள்ளது உங்கள் கவிதையில் காதல் என்ற வார்த்தையே வரவில்லை.நான் காதல் கோட்டை என்ற தலைப்பிற்கும் நீங்கள் கொடுத்த யாரும் இல்லாத என்ற தலைபிற்கும் சேர்த்தே எழுதுகிறேன்.
யாரும் இல்லாத இடத்தில் உன்
நினைவாக காதல் கோட்டை
கட்ட நினைத்தேன் முடியவில்லை
பெண்ணே, என்னசெய்வேன்
என்னைப்போலவே பலபேர்
என்னைச்சுற்றி கல்லறையில்!!!
அடுத்தத் தலைப்பு "கல்லறை"