கடவுள் ஜாதிகளை படைக்கவில்லை,
மனிதர்களாகிய நாம்தாம் ஜாதி என்ற
பெயரில் பிரிவினை உருவாக்கினோம்,
கீழ்ஜாதி என்று ஒதுக்கப்படும் பலபேர்
பல துறைகளில் கால்தடம் பதித்துக்
கொண்டுதான் இருக்கிறார்கள், இருப்பது
இருசாதி ஆண்ஜாதி பெண்ஜாதி
என்பதை மட்டும் மனதில் கொண்டு
"ஜாதிகள் இல்லையடி பாப்பா"
என்று பாடிய பாரதியை நினைவு
கூர்வோம்!!!
அடுத்தத் தலைப்பு "கால்தடம்"