Author Topic: கவிதை விளையாட்டு: தலைப்பை விட்டு செல்  (Read 434002 times)

Offline ஸ்ருதி

  • Classic Member
  • *
  • Posts: 5778
  • Total likes: 117
  • Total likes: 117
  • Karma: +0/-0
  • நேசித்த இதயத்தில்...சுவாசிக்க வைத்த இதயம் நீ.
மனதுக்குள் பனிப்போர்
மறந்து விடவா
மறக்க முடியுமா
மரணம் வரை
மறக்காது உன் நினைவுகள்
மரித்தபின்
மறந்துவிடுகிறேன் உன்னை
மறக்க நினைத்ததை


மறக்க நினைத்ததை



உண்மை ஊமையானால் கண்ணீர் மொழியாகும்

Offline pEpSi

மறக்க நினைத்ததை மறக்க முடியவில்லை..
ஏன் இந்த கலக்கம் எனக்குள்,
நான் இறந்தும் கூட உன்னை மறக்க
முடியாமல் தவிக்கிறேன்...
கள்ளரயில் நீ என்னை பார்க்கும்போது கூட
என் கண்ணில் நீதான் இருகிறாய்...
ஈன்றும் தொடரும் என் காதல் எந்த மண்ணுலகம்
உள்ள வரை... 



முடியாமல் தவிக்கிறேன்
« Last Edit: November 11, 2011, 10:38:03 PM by pEpSi »

Offline ஸ்ருதி

  • Classic Member
  • *
  • Posts: 5778
  • Total likes: 117
  • Total likes: 117
  • Karma: +0/-0
  • நேசித்த இதயத்தில்...சுவாசிக்க வைத்த இதயம் நீ.
உன்னோடு இருக்கும்
தருணத்தில்
என்னை மறந்து
உன்னை பார்க்க
முடியாமல் தவிக்கின்ற
கண்கள் மீண்டும் மீண்டும்
உன்னையே பார்க்க துடிக்க
பார்த்தும் பாராமல்
இருக்க முடியாமல் தவிக்கிறேன்



பார்த்தும் பாராமல்


உண்மை ஊமையானால் கண்ணீர் மொழியாகும்

Offline Rainbow

உனக்காக நன்
பார்த்தும் பாராமல் நீ
பரி தவிப்பில் நான்


உனக்காக

Offline Global Angel

நான் எழுதும்
ஒவொரு வரிகளும்
உனக்காக தவிக்கிறது ..


வரிகள்

                    

Offline aasaiajiith

  • Classic Member
  • *
  • Posts: 5331
  • Total likes: 307
  • Total likes: 307
  • Karma: +1/-0
  • Gender: Male
  • இனிமை,இன்பம் இரண்டும் இருக்கும் இடத்தை இல்லை, இதயத்தை பொருத்தது
    • http://aasaiajith2013.blogspot.in/
ஓரிரு வரிகளிலே  கவி  சொல்லும் திரு நிலவே !
வரிகளின் வறுமையில்   உயிர்வலிதான்  தரு நிலவே !
மறு முறையேனும் வரி  கூடும் என காத்திருப்பேன் ,
மறுபடியும் மறுபடியும் , ஓரிரு வரிகளே வரக்கண்டு வலி கூடும்,
இருந்தும் காத்திருப்பேன் .
புத்தியில், இவன் பித்தனோ என்று கூட  எண்ணம் தோன்றலாம் ?
புத்தனும் என்னோடு பொறுமையில் போட்டி  இட்டால்  தோற்று  போகலாம் ?
உன் வரவு இல்லாவிட்டால் வாடிபோவது நான் மட்டும் தான் என்றிருந்தேன் ,
சொன்னால் நம்பமாட்டாய் கவிதை  தொகுப்பிலே   வறட்சி...
யோசிச்சு பாத்ததும் தான் புரிஞ்சது அது  உன் தனி   புரட்சி ..


    அடுத்த  தலைப்பு -  புரிதல்
« Last Edit: November 15, 2011, 04:59:46 PM by aasaiajiith »

Offline Global Angel

என் ஓரிரு வரிகளில்
புரிதல் இல்லையா ..
புரிதல் வரிகளின் தொகையில் இல்லை
உணர்தலின் வகையில் தானே உண்டு ...


உணர்வு
                    

Offline ஸ்ருதி

  • Classic Member
  • *
  • Posts: 5778
  • Total likes: 117
  • Total likes: 117
  • Karma: +0/-0
  • நேசித்த இதயத்தில்...சுவாசிக்க வைத்த இதயம் நீ.
கவிதையின் உணர்வு
வரிகளில்
உன் வரிகளின் உணர்வு
இதயத்தில்
புரிந்தும் புரியாமல் நான்


இதயத்தில்


உண்மை ஊமையானால் கண்ணீர் மொழியாகும்

Offline Global Angel

இதயத்தில் உன்னை வைத்தேன்
இறந்தாலும் உன் நினைவுகளை சுமந்து
இறுதி இரண்டு நிமிடங்கள் துடிக்க ..


இறந்தாலும்

                    

Offline Rainbow

இறந்தாலும்
இறக்காமல் இருக்கும்
என் சாம்பலிலும்
ரணங்கள்


ரணம்

Offline Global Angel

உன்னால் ஏற்ப்பட்ட
ரணங்கள் ஆறுமுன்
அதிலே  வாளை பாய்ச்ச
உன்னால்தான் முடியும்


முடியும்
« Last Edit: November 18, 2011, 01:56:42 AM by Global Angel »
                    

Offline aasaiajiith

  • Classic Member
  • *
  • Posts: 5331
  • Total likes: 307
  • Total likes: 307
  • Karma: +1/-0
  • Gender: Male
  • இனிமை,இன்பம் இரண்டும் இருக்கும் இடத்தை இல்லை, இதயத்தை பொருத்தது
    • http://aasaiajith2013.blogspot.in/
பூக்கள் பூக்கும் வரை பொறுமையாய்
வண்டு  காத்திருப்பதும்
ரீங்காரதொடு காலையும் மாலையும்
சோலையில் தேனீக்கள் காத்திருப்பதும்
புல்லின் மீது படர்ந்து இருக்கும் பனி துளிக்காக
சூரியன் காத்திருப்பதும்
குளிர் நிலவின் வருகைக்காக
கவிஞ்சர்களும் ,  காதலர்களும்  காத்திருப்பதும்
தயக்கமின்றி மனதில் தோன்றுவதை (கவிதை ) தொகுப்பிலே
தெரிவித்து நான் காத்திருப்பதும்
தத்தம் தேடல்கல் இனிதாய் முடியும் என்ற நம்பிக்கையில் தான் ..
 
       அடுத்த தலைப்பு - நம்பிக்கை

Offline ஸ்ருதி

  • Classic Member
  • *
  • Posts: 5778
  • Total likes: 117
  • Total likes: 117
  • Karma: +0/-0
  • நேசித்த இதயத்தில்...சுவாசிக்க வைத்த இதயம் நீ.
நம்பிக்கை மலர்க்கொண்டு
நட்பை நாடி நான் வர
கவிதையாய்
உன் மனம் இருக்க
மனதை படிக்க மறந்து
கவிதையை  படித்து விட்டு
பக்கத்தை விட்டுச்செல்லாமல்
வியப்பில் என் மனம்
அலை மோத
கவிதை படைக்கும் உன் கரங்களுக்கு
மலர்கொத்து தந்து வாழ்த்தி
செல்கிறேன்.... :) :)


உன் கரங்களுக்கு


உண்மை ஊமையானால் கண்ணீர் மொழியாகும்

Offline Global Angel

எனக்கு நீ
எழுதிய கடிதத்தில்
அன்பே ...என்று
ஆரம்பித்து எழுதிய
உன் கரங்களுக்கு
என் முதல் முத்தம்


முதல் முத்தம்  
                    

Offline Rainbow

என்னை அறியாது
புதைந்து போனது
என் வெட்க்கம்
உன் முதல் முத்தத்தில் ....


வெட்க்கம்