Author Topic: கவிதை விளையாட்டு: தலைப்பை விட்டு செல்  (Read 478535 times)

Offline Global Angel

இன்று ஒரு பொழுது அல்ல
இனி வரும் எல்லா பொழுதுகளும்
எனக்காக சுவாசிக்கும் உனக்கே
முதல் அர்ப்பணம் அம்மா ..


பொழுது
                    

Offline supernatural

கடல் தாண்டி வாழ்ந்தாலும்...
முப்பொழுதும்....
பல பொழுதும்....
எப்பொழுதும்....
இதயம் துடிப்பது உனக்காகவே...

இதயம் துடிப்பது
http://t1.gstatic.com/images?q=tbn:ANd9GcQdMq57K4XtAqY3Ae5pj_6NBM-UYsBslmHF6iA1cIzV4OAOA4qw
supernatural

நேசத்தை உணர்ந்தேன்....
      உன் இதயத்தில் ..!!!!!

Offline suthar

  • Hero Member
  • *
  • Posts: 630
  • Total likes: 52
  • Total likes: 52
  • Karma: +0/-0
  • Gender: Male
  • யார் மனதையும் புண் படுத்த அல்ல பண்படுத்த
எப்பொழுதும் இதயம் துடிப்பது
எனக்காகவே....
எனும் இனியவளே
எப்பொழுதும் அலுவல் இருப்பதாலும்
முப்பொழுதும் அதிலேயே
மூழ்கி இருப்பதாலும்
இப்பொழுது ஒரே ஒரு
முழுபொழுதாவது உன்னை
நினைவில் கொள்வேன்....!

அடுத்த தலைப்பு நினைவில் கொள்வேன்.
« Last Edit: May 13, 2012, 06:19:11 PM by suthar »

ஏற்புடையதை
ஏற்றுக்கொள்வேன்
அன்புடன்
- சுந்தரசுதர்சன்

Offline aasaiajiith

  • Classic Member
  • *
  • Posts: 5331
  • Total likes: 307
  • Total likes: 307
  • Karma: +1/-0
  • Gender: Male
  • இனிமை,இன்பம் இரண்டும் இருக்கும் இடத்தை இல்லை, இதயத்தை பொருத்தது
    • http://aasaiajith2013.blogspot.in/

நித்திலமே  ! என்  ரத்தினமே  !

நித்தம் , நித்தம்  என்
சித்தம்  குளிர்வித்திடும்  முத்தினமே  !

சத்தியமாய்   ஒன்றை  சொல்லுகிறேன்

நினைவில்  கொள்வேன் உன்னை  என்றும்  நினைவில்  கொள்வேன்  என
நெஞ்சுருக நீ  சொன்னது , என்னை
உன்  நினைவில்  கொள்வேன்  என்ற  பொருள்  பட   அல்ல

உன்  நினைவில்  நீங்காமல்  நிலைத்து  , நிழலாடி
நித்தம்  ,நித்தம்  ,சத்தம்  இன்றி  உன்னை  கொல்வேன்
எனும்  பொருள்  பட  என்று  இப்போதுதான்  உணர்ந்தேன்  !

Aduththa Thalaippu

NENJURUGA

« Last Edit: May 13, 2012, 07:59:11 PM by aasaiajiith »

Offline supernatural

நினைவுகளால்  ரணமான   மனது ..
உன் தரிசனம் என்னும் ..
மருந்திற்காக  நெஞ்சு உருக ....
காத்திருக்கிறது....

ரணம்
http://t1.gstatic.com/images?q=tbn:ANd9GcQdMq57K4XtAqY3Ae5pj_6NBM-UYsBslmHF6iA1cIzV4OAOA4qw
supernatural

நேசத்தை உணர்ந்தேன்....
      உன் இதயத்தில் ..!!!!!

Offline aasaiajiith

  • Classic Member
  • *
  • Posts: 5331
  • Total likes: 307
  • Total likes: 307
  • Karma: +1/-0
  • Gender: Male
  • இனிமை,இன்பம் இரண்டும் இருக்கும் இடத்தை இல்லை, இதயத்தை பொருத்தது
    • http://aasaiajith2013.blogspot.in/

உன்  நினைவுகளால்  பல  கோடி  முறை
ரணம்  ஆகியும்  ,பழுதாகாமல்  இயங்கும்  என்  இதயத்தினை ..

"கின்ன்ஸ்  " உலக  அதிசயத்தில்  பதிந்திட  சொல்லி  ,எத்தனையோ  அன்பு  கோரிக்கைகள்

அத்தனையையும் , அப்படியே  நிராகரித்துவிட்டேன்

நினைவுகளில்  ரணம்  ஆக்கிபோன  என்  இதயம் அதை

நிஜத்தில்  நிறைவாய்  குணம்  ஆக்கிட  நிச்சயம்

நீ  வருவாய்  என்னும்  நம்பிக்கையில்

Aduththa Thalaippu

நம்பிக்கையில்

« Last Edit: May 13, 2012, 11:42:51 PM by aasaiajiith »

Offline supernatural


ரணமான மனதினை....
குணமாக்கும் வித்தையை ....
நன்கு கற்று உணர்ந்தவள்....
உன்னவள் அவள் ...
வரவின் மீது கொண்ட ...
நம்பிக்கையை காக்கும் ...
வகையில் ...உன்னை தேடி ...
உன் மனதை தேடி...
வரும் பொன் பொழுதை ...
அனுதினமும்  எதிர்பார்த்து...
ஆவலாய் ....
காத்திருக்கிறது அவள் மனது...


 வித்தையை
http://t1.gstatic.com/images?q=tbn:ANd9GcQdMq57K4XtAqY3Ae5pj_6NBM-UYsBslmHF6iA1cIzV4OAOA4qw
supernatural

நேசத்தை உணர்ந்தேன்....
      உன் இதயத்தில் ..!!!!!

Offline aasaiajiith

  • Classic Member
  • *
  • Posts: 5331
  • Total likes: 307
  • Total likes: 307
  • Karma: +1/-0
  • Gender: Male
  • இனிமை,இன்பம் இரண்டும் இருக்கும் இடத்தை இல்லை, இதயத்தை பொருத்தது
    • http://aasaiajith2013.blogspot.in/
பால காலம்  முதல் 
வாலிப  காலம்  வரை  - எண்ணில்லா
வித்தைகளை  கண்டும், கேட்டும்,
கற்றும்  கூட  வைத்துள்ளேன்  என்னில் .

கத்தை  கத்தையாய் காசு  பணம்
கொட்டிடவேண்டாம் , கட்டிடவும் வேண்டாம் .

காட்டு  கத்தல்  கத்தி  மோடி  மசுத்தான்
வித்தையெல்லாம்  கூட  காட்டிட  வேண்டாம்

பஞ்சு  பொதி  திணிக்கப்பட்ட  மெது  மெது  மெத்தைக்கு  பதிலாய்
உன்  மடியினில்   என்னை  ,சில  நொடி
இளைப்பாற்று ......

ரணம்  வெறும்  குணம்  ஆகாமல்
 பரிபூரணம்    குணம்  ஆகும்

அடுத்த  தலைப்பு

பரிபூரணம்
« Last Edit: May 14, 2012, 02:12:50 PM by aasaiajiith »

Offline Global Angel

பரிசுத்தமானவனே
என்று என்னை உணர்வாய் நீ
பரி பூரணமாய் ....
பல இரவுகள் விழிதிருகின்றேன்
பவுர்ணமியாய் வந்துவிடு
 

பவுர்ணமியாய்
                    

Offline suthar

  • Hero Member
  • *
  • Posts: 630
  • Total likes: 52
  • Total likes: 52
  • Karma: +0/-0
  • Gender: Male
  • யார் மனதையும் புண் படுத்த அல்ல பண்படுத்த
நிலவே....!
என்மன வாணில்
சிற்சில சமயங்களில்
குறைநிலவாய்,
பிறைநிலவாய்,
அரைநிலவாய்,
காட்சி தருபவளே
பௌர்ணமியாய்,
முழுநிலவாய்,
தரைநிலவாய்
என் வீட்டு
அறைநிலவாவது எப்போது?


அடுத்த தலைப்பு பிறைநிலவாய் 
« Last Edit: May 14, 2012, 05:00:01 PM by suthar »

ஏற்புடையதை
ஏற்றுக்கொள்வேன்
அன்புடன்
- சுந்தரசுதர்சன்

Offline aasaiajiith

  • Classic Member
  • *
  • Posts: 5331
  • Total likes: 307
  • Total likes: 307
  • Karma: +1/-0
  • Gender: Male
  • இனிமை,இன்பம் இரண்டும் இருக்கும் இடத்தை இல்லை, இதயத்தை பொருத்தது
    • http://aasaiajith2013.blogspot.in/
சீரும் சிறப்புமாய் பதித்த வார்த்தைகளை
சீர் படுத்துவதில்,
அரை அறையாகவும் ,அறை அரையாகவும்
மாறி போன மாயத்தினால்
தரையிறங்க வெறுத்துவிடாதே பிறைநிலவே !
பிறைநிலவாய் இல்லாவிட்டாலும்
குறைக்கு ஏற்றாற்போல் குறைத்துக்கொண்டு
அரைநிலவாய் ஆவது வந்துவிடு !

அடுத்த தலைப்பு

வந்துவிடு

Offline supernatural

இதயக்கூட்டில் பட்டுக்கம்பளம் விரித்து...
பொன்னவன்  அவன் வருகைக்காக...
வழி மீது விழி வைத்து ..
காத்திருக்கும் பொன்மகள் ...
அவளுக்காக வந்துவிடு...

விழி
http://t1.gstatic.com/images?q=tbn:ANd9GcQdMq57K4XtAqY3Ae5pj_6NBM-UYsBslmHF6iA1cIzV4OAOA4qw
supernatural

நேசத்தை உணர்ந்தேன்....
      உன் இதயத்தில் ..!!!!!

Offline aasaiajiith

  • Classic Member
  • *
  • Posts: 5331
  • Total likes: 307
  • Total likes: 307
  • Karma: +1/-0
  • Gender: Male
  • இனிமை,இன்பம் இரண்டும் இருக்கும் இடத்தை இல்லை, இதயத்தை பொருத்தது
    • http://aasaiajith2013.blogspot.in/
வழி மீது விழி வைத்து 
வழி பார்த்து காத்திருக்கும்   
என் பொன்மகள் அவள்தன்
விழி மீது விழி வைத்து
காதல் மொழி பேசி,நலம் வினவி
என் இமைஇறகுகள் கொண்டு
அவள் விழி வழிந்திடும் அந்த
ஆனந்த கண்ணீர் துடைக்க
வந்திடுவேன் , வந்து அதுவரை
அவள் காணாத ஆனந்தம்
தந்திடுவேன் .....

அடுத்த தலைப்பு

ஆனந்த கண்ணீர்

Offline supernatural

அன்பை கண்டு வியந்து ..
மனம் அசந்து ....
விழியோரம் சில துளிகள்...
இன்பத்தில் வழிந்த...
ஆனந்த கண்ணீர் துளிகள்...

விழியோரம்
http://t1.gstatic.com/images?q=tbn:ANd9GcQdMq57K4XtAqY3Ae5pj_6NBM-UYsBslmHF6iA1cIzV4OAOA4qw
supernatural

நேசத்தை உணர்ந்தேன்....
      உன் இதயத்தில் ..!!!!!

Offline aasaiajiith

  • Classic Member
  • *
  • Posts: 5331
  • Total likes: 307
  • Total likes: 307
  • Karma: +1/-0
  • Gender: Male
  • இனிமை,இன்பம் இரண்டும் இருக்கும் இடத்தை இல்லை, இதயத்தை பொருத்தது
    • http://aasaiajith2013.blogspot.in/
விழியோரம் நீர்த்துளி வர
வைப்பதல்ல  என் எண்ணம்
இதழோரம் ஒரு சில துளிகள்
நிரந்தரமாய் நிலைத்து இருக்கவும்
பிட்டு வைத்த மொட்டு மலர் போன்ற
பட்டு  கன்னம் அது
சிவப்பு வண்ணமதில் விட்டு
நிரந்தரமாய் நனைந்து, மூழ்கி
இருக்கவும் தான்அடிப்படை எண்ணம்

அடுத்த தலைப்பு
அடிப்படை எண்ணம்