Author Topic: கவிதை விளையாட்டு: தலைப்பை விட்டு செல்  (Read 478170 times)

Offline supernatural

மனம் தனிமை ..
என்னும் தீயால்..
வாடி...வதைக்கப்படும்...
தருணங்களில்...
உன் நினைவு என்னும் வசந்தம்..
பொன் வசந்தமாய்...
என்றும் மனதிற்கு...
புத்துணரவு ....

தருணம்
http://t1.gstatic.com/images?q=tbn:ANd9GcQdMq57K4XtAqY3Ae5pj_6NBM-UYsBslmHF6iA1cIzV4OAOA4qw
supernatural

நேசத்தை உணர்ந்தேன்....
      உன் இதயத்தில் ..!!!!!

Offline suthar

  • Hero Member
  • *
  • Posts: 630
  • Total likes: 52
  • Total likes: 52
  • Karma: +0/-0
  • Gender: Male
  • யார் மனதையும் புண் படுத்த அல்ல பண்படுத்த
குணமுள்ள இடத்தில்
சிணமுள்ளது இயல்பென்றாலும்
சிணத்தை கட்டுக்குள் வைக்காத
மனத்தை என் சொல்லி நிந்திப்பது?
மனத்தை கட்டி வைக்க
பணத்தை செலவு செய்தும்
கண பொழுதுகூட
மனம் எதிலும் லயிக்காமல்
ரணமானது தான் மிச்சம்
வனவாசம் போனவன் மணம்
திணமும் சோலையிலேயே இருந்தும்
குணம் படைத்த தமிழ் சொந்தங்கள்
வினவிய போதும்
மனமினங்காதவன் இயற்கை தந்த
தருணத்திற்கு மட்டும்
மனமிறங்கியது ஏனோ?
சொல் மனமே.......!
 



அடுத்த தலைப்பு சொல் மனமே...
« Last Edit: May 07, 2012, 12:12:44 PM by suthar »

ஏற்புடையதை
ஏற்றுக்கொள்வேன்
அன்புடன்
- சுந்தரசுதர்சன்

Offline supernatural

அண்ணன் என்று அனைவராலும் அன்பாய் ஏற்கப்பட்ட
அன்பான ஒரு அண்ணனால் எப்படித்தான் முடிகிறதோ ??
காணும் அனைவரையும் தங்கையாய் ஏற்றுகொள்ள ??
தங்கமான இதயம் கொண்ட சகோதரனை
நலம் விசாரித்ததாய் சொல் மனமே !



சகோதரா !
http://t1.gstatic.com/images?q=tbn:ANd9GcQdMq57K4XtAqY3Ae5pj_6NBM-UYsBslmHF6iA1cIzV4OAOA4qw
supernatural

நேசத்தை உணர்ந்தேன்....
      உன் இதயத்தில் ..!!!!!

Offline suthar

  • Hero Member
  • *
  • Posts: 630
  • Total likes: 52
  • Total likes: 52
  • Karma: +0/-0
  • Gender: Male
  • யார் மனதையும் புண் படுத்த அல்ல பண்படுத்த
அன்பாய் அண்ணா என்றாலே
அவள் மேல்
ஆயிரம் கோபமிருந்தாலும்
அத்தனையும் மறந்து
அவள் மீது
அபிப்ராயம் கொள்பவன்,
அனைவரும் சகோதர(ரி)களென்று போதித்த
அன்னை பாரத தாயின்
வம்சாவழி இவன்,
அதுமட்டும் இல்லாமல்
அமெரிக்காவில் உரையாற்றிய
அமரர் விவேகாணந்தரின்
வழி நடப்பவன்
அப்படியிருக்கும் போது
அன்பு தங்கைகளை இந்த
சகோதரன் அப்படி
அழைப்பதில் தவறில்லையே?


அடுத்த தலைப்பு அபிப்ராயம்
« Last Edit: May 09, 2012, 12:31:46 AM by suthar »

ஏற்புடையதை
ஏற்றுக்கொள்வேன்
அன்புடன்
- சுந்தரசுதர்சன்

Offline Global Angel

என் நினைவெல்லாம்
நீயாகி போனபின்னர்
எனகென்று தனியாய்
ஏதுமில்லை அபிபிராயம் 



தனியாய்
                    

Offline supernatural

அருமையாய்..பெருமையாய்..
நான் கொண்ட காதலை...
தனிமையில் தவிக்கவிட்டு...
தனிமையால்....
வெறுமையால் ....
மனதை நிரப்பி ..
எங்கு சென்றாய் என் காதலே??

மனதை நிரப்பி
http://t1.gstatic.com/images?q=tbn:ANd9GcQdMq57K4XtAqY3Ae5pj_6NBM-UYsBslmHF6iA1cIzV4OAOA4qw
supernatural

நேசத்தை உணர்ந்தேன்....
      உன் இதயத்தில் ..!!!!!

Offline Global Angel

கண்களோடு பேசி
கருத்தை கவர்ந்தவனே
இன்று மனதோடு பேச வைத்து
மனதை நிரப்பி
மாயமாய் நீ சென்றதேனோ 



மாயமாய்
                    

Offline aasaiajiith

  • Classic Member
  • *
  • Posts: 5331
  • Total likes: 307
  • Total likes: 307
  • Karma: +1/-0
  • Gender: Male
  • இனிமை,இன்பம் இரண்டும் இருக்கும் இடத்தை இல்லை, இதயத்தை பொருத்தது
    • http://aasaiajith2013.blogspot.in/

மாயமாய்  எங்கும்  போகவில்லையடி
என் தாயுமானவளே ! 
காயம்(உடல்) அதில் ஏதும் காயம்  நேர்ந்தால்
உன் நினைவில் நீந்தினால் நொடி கணத்தில்
காயம் அது  மாயமாய் போகிடுமே
மனமதில் சில காயம், அதனால் தான்
விலகியிருந்தேன் சில காலம் !

அடுத்த தலைப்பு
காலம்

Offline Global Angel

காலங்கள் மாறலாம்
என் கோலமும் மாறலாம்
காணும் காட்சிகளும் மாறலாம்
உன் மீது நான் கொண்ட
காதல் மட்டும் மாறது மன்னவனே ...


கோலம்
                    

Offline aasaiajiith

  • Classic Member
  • *
  • Posts: 5331
  • Total likes: 307
  • Total likes: 307
  • Karma: +1/-0
  • Gender: Male
  • இனிமை,இன்பம் இரண்டும் இருக்கும் இடத்தை இல்லை, இதயத்தை பொருத்தது
    • http://aasaiajith2013.blogspot.in/
கனகாலமாய் என்னுள்ளே,
ஓசைபடாமல் லேசாய்,
ஒரு ஆசை, சின்னஞ்சிறு  ஆசை .
அதிகாலை வேலை ,அழகுச்சோலை
அச்சோலையை ஒட்டி அழகாய்
சிறிதாய் ஒரு சாலை,
சாலையின் ஓரத்தில் ,
குளிர்நிலவாய்,தளிர்நிலவாய்
சேலையணிந்த உயிர் சோலையாய்
நீ அமர்ந்து  கோலம் போடுகையில்
உன்னை நான் சீண்டிட ,சீன்டலின்
சிணுங்களில், சிதைந்த கோலத்தின்
பொடிபடிந்த   உன் கைகளால்
என்னை தள்ளிவிட, என் கன்னத்தில்
வண்ணவண்ணமாய் பல வண்ணம் ,
நீ போடும் கோலத்திற்கு கடும் போட்டி
நான் என மனதிற்குள் ஒரு எண்ணம் !

அடுத்த தலைப்பு
வண்ணம்

Offline Global Angel

என் கனவுகள் எல்லாம்
வண்ணமின்றி வெளிறியே தெரிகின்றது
வானவில்லாய்  நீ வந்து
வண்ணங்களை தந்துவிடு



கனவுகள்
                    

Offline aasaiajiith

  • Classic Member
  • *
  • Posts: 5331
  • Total likes: 307
  • Total likes: 307
  • Karma: +1/-0
  • Gender: Male
  • இனிமை,இன்பம் இரண்டும் இருக்கும் இடத்தை இல்லை, இதயத்தை பொருத்தது
    • http://aasaiajith2013.blogspot.in/
வண்ணமாய் மினுமினுக்கும் 
கிண்ணமாய் ,மின்னும்
கன்னம்  கொண்டவளே  !

அக்கன்னத்தில் கரம் வைத்து
எழில்,சின்னமாய் அமர்ந்தவளே  ....

காண்போர் யாவரையும் திண்ணமாய் ,
கிறங்கடிக்க  எண்ணமோ ?


சின்ன  சின்னதாய்  ஆனாலும்
வண்ணவண்ணமாய் மின்னும் 
கனவுகளுக்கு  சொந்தக்காரியே 

வண்ணங்கள்  எல்லாம்  வரிசையில்
கடும், தவம்  இருக்கின்றன 

உன்னோடு,ஒன்றோடு ஒன்றாய் 
அன்றி,ஒன்றி  கிடக்க .

வானவில்லாய் கனவில் வந்து
வண்ணம்  சேர்க்க   ஒப்பம்  தான்

ஒரு  சிறுகுறை  நீங்கலாக .......

வானவில்லாய் நான் வந்துவிட்டால்
வானவில்லின் ஏழு வண்ணம்
மோட்சம் போகும். சரி

பாழாய் போன , மீதி வண்ணங்கள்
மோசம் போகுமே :-\

அடுத்த தலைப்பு

மோட்சம்
« Last Edit: May 11, 2012, 08:12:10 PM by aasaiajiith »

Offline supernatural

வானவில்லிற்கு மோட்சம் கொடுத்ததால்.....
வண்ணங்கள் மோசமாய் போகுமே என...
வண்ணங்களின் எண்ணங்களையும்....
மனதில் கொள்ளும்....
மெல்லிய மனனம் படைத்த ...
இதயத்தை சொந்தமாய் கொண்டுள்ளதால்தானோ ???
கனவில் வருவதிலும்.....
சிறு  குறை  கொள்ளகிறது மனம்....


சொந்தமாய்

http://t1.gstatic.com/images?q=tbn:ANd9GcQdMq57K4XtAqY3Ae5pj_6NBM-UYsBslmHF6iA1cIzV4OAOA4qw
supernatural

நேசத்தை உணர்ந்தேன்....
      உன் இதயத்தில் ..!!!!!

Offline Thavi

  • Sr. Member
  • *
  • Posts: 383
  • Total likes: 24
  • Total likes: 24
  • Karma: +0/-0
  • உயிர் பிரிந்தாலும் உன்னை பிரியாத வரம் வேண்டும்
என்னக்கு சொந்தமாய்
ஆயிரம் சொந்தம் வந்தாலும்
சந்தோசம் தந்தாலும் -அன்பே
உன்னக்கு நிகராகுமா குட்டிமா !

வயது
« Last Edit: May 13, 2012, 11:38:56 AM by Thavi »
நான் நேசிக்கும் நண்பர்கள் என்னை மறந்தாலும் என்னை நேசித்த நண்பர்களை நான் மறப்பதில்லை..

Offline aasaiajiith

  • Classic Member
  • *
  • Posts: 5331
  • Total likes: 307
  • Total likes: 307
  • Karma: +1/-0
  • Gender: Male
  • இனிமை,இன்பம் இரண்டும் இருக்கும் இடத்தை இல்லை, இதயத்தை பொருத்தது
    • http://aasaiajith2013.blogspot.in/

என் கவியால் , என்  புவியை  சுவீகாரம்   செய்திட  நான்  எண்ணம்  கொண்டேன் ...

அதற்கான  ஏற்பாடாய்   பதிப்பையும்  படி  படியாய் பாதி முடித்தும்  விட்டேன் ....

திடுக்கென்று , திபு  திபுவென்று  FTC முழுதும்  மேவிய ஜீவனொன்று   தாவியே  குதித்து  தலைப்பையும்  விட்டு  சென்றது  பகுதியில்  விகுதியாய் ...

சரி , பாதி  முடிந்த சோதி  பதிப்பினை மீதி  முடிக்காமலே  சமர்பித்தும்  விட்டேன்  வயதும்  பாலினமும்  அறியா  தாவி வந்த  தலைப்பிற்கே ....

Aduththa Thalaippu

சமர்ப்பணம்

« Last Edit: May 13, 2012, 02:31:33 PM by aasaiajiith »