உடைந்த கண்ணாடி
தெரியாமல் ஒட்டவைத்தேன்
கையை கீறாமல்
இதயத்தை கீறிவிட்டு சென்றது....
சென்ற பின் தான் தெரிந்துகொண்டேன்
சிலரின் நிஜ முகங்களை...
கண்ணாடிக்கு நன்றி,..
இருக்கும் போதும் முகம் காட்ட
மறந்தாலும் சென்ற பின்
பலரின் முகத்திரை
காண்பித்த கண்ணாடிக்கு
நன்றிகள் என்றென்றும்