Author Topic: பாட்டுக்கு பாட்டு (started by Dhrshini)  (Read 265148 times)

Offline Varun

  • SUPER HERO Member
  • *
  • Posts: 1108
  • Total likes: 18
  • Total likes: 18
  • Karma: +0/-0
  • உண்மையான காதலுக்கு ஏமாற்ற தெரியாது ஏமாற மட்டுமே தெரியும்.
Re: பாட்டுக்கு பாட்டு (started by Dhrshini)
« Reply #570 on: February 07, 2013, 07:54:59 PM »
காற்றைக் கொஞ்சம் நிற்க சொன்னேன்,
பூப்பறித்து கோர்க்க சொன்னேன்,
ஓடி வந்து உன்னை சந்திக்க.
மெத்தை ஒன்று தைக்க சொன்னேன்,
மேகம் அள்ளி வைக்க சொன்னேன்,
கண்ணை மூடி உன்னை சிந்திக்க.



பூ

தனிமை கூட ஒருவித சுகம் தான். உன் நினைவுகள்என் இதயத்தில் உயிராக வாழும்போது.[/move

Offline Anu

Re: பாட்டுக்கு பாட்டு (started by Dhrshini)
« Reply #571 on: February 08, 2013, 11:47:41 AM »
பூங்கதவே தாள்திறவாய் பூவாய் பெண் பாவாய்
பொன் மாலை சூடிடும் பூவாய் பெண் பாவாய்

நீரோட்டம் போலோடும் ஆசைக் கனவுகள் ஊர்கோலம்
ஆஹாஹா ஆனந்தம் ஆடும் நினைவுகள் பூவாகும்
காதல் தெய்வம் தான் வாழ்த்தும்



Offline Varun

  • SUPER HERO Member
  • *
  • Posts: 1108
  • Total likes: 18
  • Total likes: 18
  • Karma: +0/-0
  • உண்மையான காதலுக்கு ஏமாற்ற தெரியாது ஏமாற மட்டுமே தெரியும்.
Re: பாட்டுக்கு பாட்டு (started by Dhrshini)
« Reply #572 on: February 08, 2013, 12:30:19 PM »
உயிரே ...உயிரே...அழைத்ததென்ன
ஓசை கேட்டு ஓடி வந்தேன் ...மறைந்ததென்ன
உயிரே ...உயிரே...அழைத்ததென்ன
ஓசை கேட்டு ஓடி வந்தேன்...மறைந்ததென்ன (உயிரே)
உன் கீதம் எந்தன் காதில் விழுமா
உன் வானம் எந்தன் பக்கம் வருமா
கங்கை எந்தன் வாசல் வருமா
இல்லை கானல் நீரில் ஓடம் செல்லுமா





தனிமை கூட ஒருவித சுகம் தான். உன் நினைவுகள்என் இதயத்தில் உயிராக வாழும்போது.[/move

Offline Bommi

Re: பாட்டுக்கு பாட்டு (started by Dhrshini)
« Reply #573 on: February 09, 2013, 01:03:19 AM »
இஞ்சி இடுபழகி
மஞ்ச செவபழகி
கள்ள சிரிபழகி
மறக்க மனம் கூடுதில்ல்லையே
மறக்குமா மாமன் எண்ணம்
மயக்குதே பஞ்ச வர்ணம்
மடியிலே உஞ்சல் போடா மானே வா


வா

Offline aasaiajiith

  • Classic Member
  • *
  • Posts: 5331
  • Total likes: 307
  • Total likes: 307
  • Karma: +1/-0
  • Gender: Male
  • இனிமை,இன்பம் இரண்டும் இருக்கும் இடத்தை இல்லை, இதயத்தை பொருத்தது
    • http://aasaiajith2013.blogspot.in/
Re: பாட்டுக்கு பாட்டு (started by Dhrshini)
« Reply #574 on: February 09, 2013, 05:45:23 AM »
வாவா.அன்பேஅன்பே.காதல்.நெஞ்சேநெஞ்சே

நெ

Offline Bommi

Re: பாட்டுக்கு பாட்டு (started by Dhrshini)
« Reply #575 on: February 09, 2013, 10:37:32 PM »
நெஞ்சுக்குள்ளே இன்னாருன்னு சொன்னால் புரியுமா
அது கொஞ்சி கொஞ்சி பேசுறது கண்ணில் தெரியுமா
உலகே அழிஞ்சாலும் உன் உருவம் அழியாதே
உயிரே பிரிஞ்சாலும் உறவேதும் பிரியாதே
உண்ணாமல் உறங்காமல் உன்னால் தவிக்கும் பொன்னுமணி


Offline Varun

  • SUPER HERO Member
  • *
  • Posts: 1108
  • Total likes: 18
  • Total likes: 18
  • Karma: +0/-0
  • உண்மையான காதலுக்கு ஏமாற்ற தெரியாது ஏமாற மட்டுமே தெரியும்.
Re: பாட்டுக்கு பாட்டு (started by Dhrshini)
« Reply #576 on: February 10, 2013, 01:19:39 AM »
மாயம் செய்தாயோ
நெஞ்சை காயம் செய்தாயோ
கொல்ல வந்தாயோ
பதில் சொல்ல வந்தாயோ



தனிமை கூட ஒருவித சுகம் தான். உன் நினைவுகள்என் இதயத்தில் உயிராக வாழும்போது.[/move

Offline Bommi

Re: பாட்டுக்கு பாட்டு (started by Dhrshini)
« Reply #577 on: February 11, 2013, 01:02:55 AM »
   பல்லாங்குழியில் வட்டம் பார்த்தேன் ஒற்றை நாணயம்
     புல்லாங்குழலில்  துளைகள் பார்த்தேன் ஒற்றை நாணயம்
     துடிக்கும் கண்களில் கண்மணி பார்த்தேன்
     கடிகாரத்தில் நேரம் பார்த்தேன்
     செவ்வந்தி பூவின் நடுவில் பார்த்தேன்
     தேசிய கொடியில் சக்கரம் பார்த்தேன்
     இரவில் ஒரு நாள் பௌர்ணமி பார்த்தேன் ஒற்றை நாணயம்

நா

Offline aasaiajiith

  • Classic Member
  • *
  • Posts: 5331
  • Total likes: 307
  • Total likes: 307
  • Karma: +1/-0
  • Gender: Male
  • இனிமை,இன்பம் இரண்டும் இருக்கும் இடத்தை இல்லை, இதயத்தை பொருத்தது
    • http://aasaiajith2013.blogspot.in/
Re: பாட்டுக்கு பாட்டு (started by Dhrshini)
« Reply #578 on: February 12, 2013, 02:49:12 PM »
நாளை காலை நேரில் வருவாளா
வந்தவுடன் காதல் நெஞ்சல் தந்துவிடுவாளா?
மம்மியிடம் சொல்லிவிடுவாளா , சொல்லிவிட்டு
வம்பில் என்னை மாட்டி விடுவாளா ??

தா

Offline Bommi

Re: பாட்டுக்கு பாட்டு (started by Dhrshini)
« Reply #579 on: February 13, 2013, 02:28:00 PM »
தாலாட்டும் பூங்காற்று நான் அல்லவா…
நீ கேட்டு பாராட்டு ஒ மன்னவா…
வருவாயோ? வாராயோ?
ஒ நெஞ்சமே.. ஒ நெஞ்சமே..
என் நெஞ்சமே உன் தஞ்சமே…
நள்ளிரவில் நான் கண் விழிக்க..
உன் நினைவில் என் மெய் சிலிர்க்க..


Offline aasaiajiith

  • Classic Member
  • *
  • Posts: 5331
  • Total likes: 307
  • Total likes: 307
  • Karma: +1/-0
  • Gender: Male
  • இனிமை,இன்பம் இரண்டும் இருக்கும் இடத்தை இல்லை, இதயத்தை பொருத்தது
    • http://aasaiajith2013.blogspot.in/
Re: பாட்டுக்கு பாட்டு (started by Dhrshini)
« Reply #580 on: February 13, 2013, 07:34:52 PM »

கண்ணன்  வந்து பாடுகின்றான் காலமெல்லாம்
கன்னில் என்ன கோபம் என்றான் காதல் சொன்னான்
காற்றில் குழலொசை தேடும் பூ மேடை மேலே
கண்ணன்  வந்து பாடுகின்றான் காலமெல்லாம்

பா


Offline Bommi

Re: பாட்டுக்கு பாட்டு (started by Dhrshini)
« Reply #581 on: February 13, 2013, 07:47:47 PM »
பார்த்தேன் பார்த்தேன் பார்த்தேன்
சுட சுட ரசித்தேன் ரசித்தேன் ரசித்தேன்
இரு விழி தவணை முறையில் என்னை கொல்லுதே
கட்டழகு கன்னத்தில் அடிக்க
கண்ணுக்குள்ளே பூகம்பம் வெடிக்க
கம்பன் இல்லை மிச்சத்தை உரைக்க
அடடா அடடா அடடா அடடா

டா

Offline Varun

  • SUPER HERO Member
  • *
  • Posts: 1108
  • Total likes: 18
  • Total likes: 18
  • Karma: +0/-0
  • உண்மையான காதலுக்கு ஏமாற்ற தெரியாது ஏமாற மட்டுமே தெரியும்.
Re: பாட்டுக்கு பாட்டு (started by Dhrshini)
« Reply #582 on: February 15, 2013, 03:44:41 AM »
டாண்டியா ஆட்டமுமாட தசராக் கூட்டமும் கூட
குஜராத் குமரிகளாட காதலன் காதலியைத் தேட
அவள் தென்படுவாளோ எந்தன் கண் மறைவாக
இன்று காதல் சொல்வாளோ நெஞ்சோடு
அவள் எங்கே எனக் காணாமல் வாட என்னைத்தான் ஏங்க வைப்பாளோ




தனிமை கூட ஒருவித சுகம் தான். உன் நினைவுகள்என் இதயத்தில் உயிராக வாழும்போது.[/move

Offline Bommi

Re: பாட்டுக்கு பாட்டு (started by Dhrshini)
« Reply #583 on: February 15, 2013, 02:49:14 PM »
இளமை இதோ இதோ
இனிமை இதோ இதோ
காலேஜு டீன் ஏஜு் பெண்கள்
எல்லோருக்கும் என் மீது கண்கள்

இளமை இதோ இதோ
இனிமை இதோ இதோ

வாலிபத்தில் மன்மதன்
லீலைகளில் மன்னவன்
ராத்திரியில் சந்திரன்
ரசிகைகளின் இந்திரன்
நான் ஆடும் ஆட்டம் பாருங்கள்


Offline Varun

  • SUPER HERO Member
  • *
  • Posts: 1108
  • Total likes: 18
  • Total likes: 18
  • Karma: +0/-0
  • உண்மையான காதலுக்கு ஏமாற்ற தெரியாது ஏமாற மட்டுமே தெரியும்.
Re: பாட்டுக்கு பாட்டு (started by Dhrshini)
« Reply #584 on: February 16, 2013, 02:23:16 AM »
கண்ட  நாள்  முதலை  காதல்  பெருகுதடி 
கண்ட  நாள்  முதலை  காதல்  பெருகுதடி 
கண்ட  நாள்  முதலை  காதல்  பெருகுதடி 
கண்ட  நாள்  முதலை  காதல்  பெருகுதடி 
கையினில்  வேல்  பிடித்த  கருணா  சிவா  பலனை
 



கை

தனிமை கூட ஒருவித சுகம் தான். உன் நினைவுகள்என் இதயத்தில் உயிராக வாழும்போது.[/move