நன்றிகள் நண்பா .ஏதோ என்னால் முயன்ற வகையில் தமிழுக்கும் கவிதைக்கும் துரோகம் செய்யாத வகையில் எழுத முயற்சித்து கொண்டிருக்கிறேன் .பிழைகள் நிறைய இருப்பதை என்னால் உணர முடிகிறது. உங்கள் பின்னூட்டம் எனக்கு மிகுந்த ஊக்குவிப்பை கொடுத்துள்ளது
உங்களை போன்றவர்களில் கவிதைகளை பார்த்து ரசித்துதான் இந்த முயற்சி .
மீண்டும் மிக்க நன்றிகள் நண்பா . உங்களின் தமிழ் நடைக்கு சிறு அருகிலாவது வரவேண்டும் என்ற முயற்சியின் முதல் படி இது.