Author Topic: வாமனக்கவிதைகள் - 3  (Read 2043 times)

Offline ஆதி

  • Hero Member
  • *
  • Posts: 532
  • Total likes: 36
  • Karma: +0/-0
  • Gender: Male
  • நிறைந்த குடம் நீர் தழும்பும்
    • அன்பென்னும் ஜீவ நீர்
Re: வாமனக்கவிதைகள் - 2
« Reply #15 on: September 28, 2012, 04:02:44 PM »
நண்பர்க்கு தான் கோதம், நான் காதலிச்ச பொண்ணுக்கு தமிழ் படிக்க தெரியாது, அப்படி இருக்க சாதாரண கவிதையே புரியாது, இது புரியுமா ? :D
அன்புடன் ஆதி

Offline ஆதி

  • Hero Member
  • *
  • Posts: 532
  • Total likes: 36
  • Karma: +0/-0
  • Gender: Male
  • நிறைந்த குடம் நீர் தழும்பும்
    • அன்பென்னும் ஜீவ நீர்
Re: வாமனக்கவிதைகள் - 3
« Reply #16 on: October 14, 2012, 06:59:02 AM »
காண கிடைக்கும்
அல்கு படர் உலந்த
மல்கு கடற் பதர்
நெய்தல் ஊர
குறிஞ்சி யெண்ணி
பாலை பாடி
முல்லை யென்ப
மருத சேறில்
வலவன் ஓட
கயல் தான்
குயில் தான்
மயில் தான்
நயில் தானென உரைப்ப
முயல் தான் என்ன
பெயல் அறிய பெயல்
« Last Edit: October 14, 2012, 07:38:53 AM by ஆதி »
அன்புடன் ஆதி

Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 602
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்
Re: வாமனக்கவிதைகள் - 3
« Reply #17 on: October 15, 2012, 02:30:47 AM »
என்ன பண்ண தடுமாற்றம் என்பதும் புரிதல் என்பதும் தடம் தடு மாறுவது வழக்கம்தானே ... அதிலும் பெண்களை கண்டாலோ சொல்லவும் வேண்டுமா ..  நன்று ஆதி
                    

Offline ஆதி

  • Hero Member
  • *
  • Posts: 532
  • Total likes: 36
  • Karma: +0/-0
  • Gender: Male
  • நிறைந்த குடம் நீர் தழும்பும்
    • அன்பென்னும் ஜீவ நீர்
Re: வாமனக்கவிதைகள் - 3
« Reply #18 on: October 15, 2012, 01:11:23 PM »
பின்னூட்டத்துக்கு நன்றிங்க‌
அன்புடன் ஆதி