ஹி.. ஹி..
சரியான புரிதல், ஆனால் இந்த கவிதையில இன்னொரு அற்தமிருக்கு
நண்பன் ஒருவருக்கு ஒரு விடயத்தை குறித்து லெட்டர் எழுதனும், ஆனால் அது வேறு யாருக்கும் புரிய கூடாது, அப்படி ஒரு சூழலில் எழுதினேன், படிக்கிறவங்க எல்லாருக்கும் புரிய கூடாது என்பது மட்டுமே நோக்கம்
செய்யுள் வடிவத்தில் எழுதினேன்
இந்த கவிதை எழுதிய போது எனக்கு வயசு பதினெட்டு இருக்கும், நானா இப்படி எழுதினேனு நானே வியக்கும் கவிதை அவ்வளவு பொருள் இருப்பதை பல முறை உணர்ந்திருக்கிறேன்
வார்ததைகள் வசப்பாடாதவன் எழுதினாலே இப்படினா, செந்நா புலவர்கள் வசம் வாசம் செய்யும் தமிழின் செறிவு எப்படியெல்லாம் இருக்கும், கடவுளை போலத்தான் அன்னை தமிழும் அவனினவன் என்று பாரபட்சம் பார்ப்பதில்லை அவள் எல்லோருக்கும் வாரி வாரி வழங்கிறாள்