அனு அக்கா, கவிதை வெளியில் முதலடி வைத்தமைக்கு வாழ்த்துக்கள்
உங்கள் வாசிப்பானுபவம் நன்கு அறிந்தவன் எனும் வகையில் சொல்கிறேன்
மிக சிறப்பாய் தங்களால் எழுத முடியும், தயக்கத்தோடு எழுதியிருக்குறீர்கள் என்பதை புரிந்து கொள்கிறேன்
தயக்கத்தை தவிர்த்து எழுத ஆரம்பிக்க அக்கா