/வாவ் ... காதல்னா இப்டிதான்ல .... என்ன அருமையான எடுத்து காட்டுகள் பூகளோ சருகுகளோ பெருகும் ஞாபகங்கள் கொண்டு நூற்றாண்டையும்
நூற்றாண்டையும் கடந்து வாழும்.... சூப்பர் ... லூசு தனமா இருந்தாலும் இதெல்லாம் வரும்யா.. ஹிஹி //
உண்மைதாங்க, எதற்கு முன் ஏதோ ஒரு கவிதையில்
மதுவில் கரையும்
ஐஸ் கட்டியென
என்று ஒரு படிமம் கையாண்டிருப்பேன், காதலுக்காக
மது காதல்
ஐஸ் கட்டி காதலில் விழுந்தவர்
கொஞ்சம் கொஞ்சமாக கரைந்து ஐஸ்கட்டி மதுவில் கலக்கும், முழுமையாக கரைந்த பிறகு ஐஸ் எது மது எது என்று தெரியாத வகையில் ஒன்றாகிவிடும்
காதலும் அப்படித்தான் இல்லையா ?