கடன் பட்டார் நெஞ்சம் போல்
கலங்கினானாம் இலங்கை வேந்தன்!!
அதுபோல்
கலங்கி கிடக்கிறது
என் காதல் மனம்,
நீ என் அன்பின்
ஆழத்தை அறிந்தும்
அறியாததுபோல
என் காதலை புரிந்தும்
புரியாதது போல
என்னை விரும்பினாலும்
வெறுப்பதாக நீ நடிக்கும் போதும்
அடுத்த தலைப்பு : அன்பு