ஒவ்வொரு மனிதனுக்கும்
தனித்தனி திறமை இருக்கிறது
தனது சொந்த புத்தியால் எதையும்
செய்பவனே சிறந்த மனிதன்
மற்றரை காப்பி அடித்து
பெயர் வாங்குபவர்கள்
மனிதர்கள் அல்ல மாக்கள்
இங்கிருப்பதை அங்கு கொண்டு செல்வது
அங்கிருப்பதை இங்கு கொண்டு வருவது
அது நல்ல மனிதனுக்கு அழகல்ல
காப்பி அடிப்பவர்கள்