குரங்கில் இருந்து பிறந்ததாக
சொல்லப்படும் மனிதன்
பரிமாண வளர்ச்சி அடைவதற்கு
முன்னர்
கட்டுப்பாடற்ற காமம் நிறைத்தவன்
கட்டுப்பாடு உள்ள இந்த
நவநாகரீக உலகில்
இன்னும் மனிதன் அதே
கட்டுப்பாடற்ற காமம் நிறைந்திருப்பின்
அந்த பரிணாமத்தின்
பரிதாபத்தை அன்றோ
காட்டுகிறது
பரிதாபம்