பேசாமல் பேசும் மொழி !
புரியாமல் புரிய வைக்கும் மந்திரம் !
ஒரு பார்வையில் பாசம் விதைத்து,
மறு பார்வையில் காதல் மலரச் செய்யும்!
இதயம் மறைக்கும் ஆயிரம் உணர்வுகளை,
இமை அசைவில் சொல்லிவிடும் அதிசயம் !
உலகம் முழுதும் அழகைத் தேடினாலும்,
உண்மையான அழகு தங்குவது
அன்பு நிறைந்த கண்களில்தான் !
அடுத்து ....அழகு