கவிதையில் ஈடுபாடு இல்லா நிலைக்கு
நிதர்சன காரணம் நீ ( மனம் )
நீ உள்ள்ளே எதிலோ உடன்பாடு கொண்டு
உடன்பட்டு அதனால் கடன்பட்டு பின்
நிஜத்தில் இன்புற்று இருப்பதனால்
கவிதை வரைதல் மலரும் நினைவாய் மாறிடும் அச்சத்தில்
நன்றி நினை , இன்றும் மலரும் நினைவாய் இருப்பதை எண்ணி
கெட்ட கனவாய் நினைத்து மறக்காது
இருப்பதனால் .
அடுத்த தலைப்பு
நினைவாய்