காதலே சுகம் என்று
இருந்துவிட்டேன் ..... இனி
நீ முறைத்தால் என்ன...?
நீ மறுத்தால் என்ன..?
நீ தடுத்தால் என்ன...?
நீ போனால் என்ன...?
நான் காத்திருப்பேன்...
நீ தந்த காயங்களை,
தாங்கிய இதயமுடன்...
ஆனால் ஒன்று மட்டும்
சொல்லஆசைப்படுகிறேன் .....
உண்மையாக நேசித்தவர்கள்
மீண்டும் கிடைபதில்லை ....
உண்மை காதல் எங்கே ?