கருநிற மேகங்களினுள் ஒளிந்து நின்று,மேகத்திற்கு அழகை ஊட்டினாய்...! மென்மையான தூரளிட்டு,,மலர்களை மகிழ செய்தாய்..! உந்தம் வின்பம்படும் நேரத்தில் ,,காற்றின் வெப்பத்தை உருக செய்தாய்...!உன் சேவையை துவங்கும் முன்னே, மண் வாசம் அனுப்பி,,அழகான மனங்களை நெகிழ செய்தாய்..!!!நீதான் மழையோ!!! அடுத்த தலைப்பு: நட்பு