Author Topic: கவிதை விளையாட்டு: தலைப்பை விட்டு செல்  (Read 462004 times)

Offline Jawa

அணைந்து போன தெருவிளக்கு கீழே
கையேந்தும் பிச்சைகாரன் போல் ..
என்னை புரியாத உன் பின்னால்
அலையும் மூடன் நான் ...

கண் கொண்டும் காண வில்லை
காதல் கொண்ட மனமும் தூங்கவில்லை என் கண்ணே..!


காணவில்லை

Offline Gayathri

காணமல் போனவை  - சில
கிடைப்பதில்லை
தெரிந்தே தொலைத்ததை
தேடவும் விரும்பவில்லை


என் இதயம்



Offline Jawa

உன் எஸ்.ம்.எஸ் டோன் ஒலிக்கும்
போது அது வெறும் சத்தமில்லை
என் இதயம் துடிக்கும் சத்தம் ...!
உன் இன்போக்சை ஓபன் பண்ணிப்பார்
எஸ்.ம்.எஸ் வடிவில் என் இதயம்
அதில் இருக்கும் ...


துடிப்பு

Offline Varun

  • SUPER HERO Member
  • *
  • Posts: 1108
  • Total likes: 18
  • Total likes: 18
  • Karma: +0/-0
  • உண்மையான காதலுக்கு ஏமாற்ற தெரியாது ஏமாற மட்டுமே தெரியும்.
உன்னை மறவாது எந்தன் நெஞ்சம்
உன்னை பார்க்காமல் இருக்காது என் கண்கள்
உன்னை நினைக்காமல் இருக்காது என் இதய துடிப்பு




நெஞ்சம்

தனிமை கூட ஒருவித சுகம் தான். உன் நினைவுகள்என் இதயத்தில் உயிராக வாழும்போது.[/move

Offline Jawa

குழந்தை போல அழுகிறது - எந்தன் நெஞ்சம்
உன்னை மறக்கவும் முடியாமல்
உன்னை நினைக்காமல் இருக்கவும் முடியாமல்
தவியாய் தவிக்கிறது
இதற்கு விமோசனம் எப்போது என்று???


விமோசனம்

Offline Varun

  • SUPER HERO Member
  • *
  • Posts: 1108
  • Total likes: 18
  • Total likes: 18
  • Karma: +0/-0
  • உண்மையான காதலுக்கு ஏமாற்ற தெரியாது ஏமாற மட்டுமே தெரியும்.
உனக்காக காத்திருப்பதால்
என் வாழ் நாள் அதிகரித்து
அற்பாயுசு என்ற
என் சாபத்திலிருந்து
விமோசனம் பெற்றேன் .....


என் சாபத்திலிருந்து

தனிமை கூட ஒருவித சுகம் தான். உன் நினைவுகள்என் இதயத்தில் உயிராக வாழும்போது.[/move

Offline Gayathri

என் சாபம் .....

பத்து பொருத்தம் பார்த்து
படலமாய் பெண் பார்க்க வந்து
ஊரெல்லாம் விசாரித்து
வந்தவர்கள்
உதறிச் சென்றார்கள் என்னை
சொத்து பொருத்தம்
ஒத்து போகலையாம்

மாட்டு சந்தையில்  மணப்பெண்


Offline suthar

  • Hero Member
  • *
  • Posts: 630
  • Total likes: 52
  • Total likes: 52
  • Karma: +0/-0
  • Gender: Male
  • யார் மனதையும் புண் படுத்த அல்ல பண்படுத்த
மனபென்னாய் மாற
பொருத்தம் பத்தும்
பொருந்தியும் சொத்து பொருத்தம்
பொருந்தவில்லை என
வருந்தும்  நங்கையே - நீ
சராசரி மாட்டுசந்தை மனபென்னாய்
அல்லாமல் மனமொத்து வாழ
பொருத்தம் பத்தும் வேண்டாம்
பொருந்தி வாழ சொத்தும் வேண்டாமெனும்
பொருத்தமானவன் வரும்வரை
பொறுமைகொள்.....!


பொறுமைகொள்

ஏற்புடையதை
ஏற்றுக்கொள்வேன்
அன்புடன்
- சுந்தரசுதர்சன்

Offline Gayathri

பொறுமையாய் இருக்கிறேன்

உன்னை காணும் வரை

எத்தனை முறை

துடைத்து துடைத்து வைத்தாலும்

மீண்டும் படியும்

உன் நினைவுகள்

எங்கே போய்விட முடியும் உன்னால்

என் நினைவுகளே நீ ஆனா பிறகு ...


நினைவுகள்





Offline suthar

  • Hero Member
  • *
  • Posts: 630
  • Total likes: 52
  • Total likes: 52
  • Karma: +0/-0
  • Gender: Male
  • யார் மனதையும் புண் படுத்த அல்ல பண்படுத்த
என் நினைவுகள் நீயான பிறகு
இதயத்தில்  நிரந்தரமாய் குடியேற
விழைந்தும் உன்னிதய அறைகளில்
என்னையும், என்ன அலைகளையும்
துளியுமில்லாது துடைத்து வைத்திருபதால்
நினைவிழந்து என் நிலையிழந்து
கண்முன் நிழலாடுகின்றன கல்லறை ...?



நிழலாடுகின்றன

ஏற்புடையதை
ஏற்றுக்கொள்வேன்
அன்புடன்
- சுந்தரசுதர்சன்

Offline Gayathri

நிழலாடுகின்றன .... உன் பிம்பம்

யார் நீ.......?
என் அனுமதி கேளாமல் எனக்குள் வந்தாய்
என்னை அணு அணுவாய் சாகடிக்கிறாய்
என்ன செய்வதென்றே எனக்குப்புரியவில்லை
ஏன் எந்த மாற்றம் என்றும் எனக்குத்தெரியவில்லை

யார் நீ .....?
உன் பார்வைகள் எனக்குள் பளிச்சிடுகின்றது
உன்னைகாண என் இதயம் ஏங்குகின்றது
உன்னோடு நான் எப்போது கை கோர்ப்பேன் -அன்று
உன்னால் மட்டுமே நான் உயிர் வாழ்வேன்...


உயிர்..





Offline sameera

kanneer vazhiyae ninaivum kasiya!nadanthathellam nenjil pathiya!uthirntha naatkalai uyirum marakkumo!ulagil ulla unnathamaana uravugal udainthu ponaalum!unmaiyana nam natpu urugumo!  Naatkal nammai vittu pirinthu sendraalum..Ninaivugal nammai vittu selvathillai..!!! :)                       NEXT TOPIC:MAZHAI
« Last Edit: June 05, 2013, 01:47:04 PM by sameera »

Offline sameera

கருநிற மேகங்களினுள் ஒளிந்து நின்று,மேகத்திற்கு அழகை ஊட்டினாய்...! மென்மையான தூரளிட்டு,,மலர்களை மகிழ செய்தாய்..! உந்தம் வின்பம்படும் நேரத்தில் ,,காற்றின்  வெப்பத்தை உருக செய்தாய்...!உன் சேவையை துவங்கும் முன்னே, மண் வாசம்   அனுப்பி,,அழகான மனங்களை நெகிழ செய்தாய்..!!!நீதான் மழையோ!!!                       அடுத்த தலைப்பு: நட்பு     
« Last Edit: June 08, 2013, 12:40:55 PM by sameera »

Offline sameera

மேகத்தின் மழை பொழிவும்,,கண்களின் வேர்வையும்....இரு வகையான தாகங்கள்...அன்பே என் நட்பின் தாகத்தை தீர்க்க வந்தாய் உன் இதயம் கொண்டு!!!                                  அடுத்த தலைப்பு:தனிமை           

Offline Bommi

சில நினைவுகள் பல உறவுகளை
தனிமை படுத்தும் ஆனால்
என் உறவுகளே உன் நினைவு மட்டும்
தான்  ............


உறவுகளை