Author Topic: கவிதை விளையாட்டு: தலைப்பை விட்டு செல்  (Read 541797 times)

Offline PiNkY

  • Full Member
  • *
  • Posts: 243
  • Total likes: 25
  • Karma: +0/-0
  • Gender: Female
  • If Nothing Lasts 4ever..!! Will U Be My Nothing..?
என் மூச்சு காற்று ..
உன் காதலை மட்டுமே சுவாசிக்கும்..
என் கரங்கள்..
உன்னை மட்டுமே தாங்கும்..
என் இதயம் உன்னை மட்டுமே நேசிக்கும்..
என் இதயம் உன்னை நினைத்தே பேச துடிக்கும்..

என் கரங்கள்

Offline Gayathri

என் கரங்களுக்குள்
நீ இல்லாதபோதுதான் புரிகிறது
உன் இருப்பின் அவசியம்!.. ரகசியம்!
இன்னும் என்னென்னவோ! ....
சொல்லத்தான் நினைக்கிறேன்
உன் கோபம்! வெறுப்பு! அகராதித்தனம்!...
யாரிடம் உரிமை காட்டுவாய் எனையன்றி?!....
"பக்குவப்படுவாய்" என்றுதான்
பலவும் சொல்லித்தீர்த்தேன்
"பழகிப்போச்சு" என்கிறாய்!
"பாடாய்படுத்துகிறாய்" நீ
என்ன செய்வேன்?! நான் இன்னும் பக்குவப்படவில்லை!..
"மறந்து தொலைக்கிறேன்" உன்னோடு
சண்டை போட்டும் சமாதானம் செய்துகொள்ள!......
இப்போதுதான் புரிகிறது நீ இல்லாத போது
நிகழும் நிகழ்வுகளும் அதன் நிறைவுகளும்!!....



நீ இல்லாதபோது!....

Offline Varun

  • SUPER HERO Member
  • *
  • Posts: 1108
  • Total likes: 18
  • Karma: +0/-0
  • உண்மையான காதலுக்கு ஏமாற்ற தெரியாது ஏமாற மட்டுமே தெரியும்.
நீ இல்லாத பொது தன நான் உணர்கிறேன்
இது அன்பு சண்டைய இல்லை காதல்
சண்டைய என்று புரியாமல் தவிக்கிறேன்
.இந்த சண்டைக்கு கரணம் நீயே இல்லை
 நானா அனல் ஒன்றும் மட்டும் புரிகிறது
சண்டை போட்டாலும் நம் மனசு எபோதும்
தவிக்கின்றது மிண்டும் இப்பொது சந்திப்போம் என்று


புரியாமல் தவிக்கிறேன்

தனிமை கூட ஒருவித சுகம் தான். உன் நினைவுகள்என் இதயத்தில் உயிராக வாழும்போது.[/move

Offline suthar

  • Hero Member
  • *
  • Posts: 630
  • Total likes: 52
  • Karma: +0/-0
  • Gender: Male
  • யார் மனதையும் புண் படுத்த அல்ல பண்படுத்த
காதலில் புரிதல் இல்லது போயின்
சாதலும் சங்கடமும் மிச்சம் என்று தெரிந்தும்
செல்ல சண்டையிடுகிறேன்...
ஊடல் இல்லாமல் கூடல் இல்லை என்பதற்காக.....
உன்னோடு சண்டையிட்ட பொழுதுகளை
நினைவில் நிறுத்தி  மிச்ச
சொச்ச நாட்களையும்  கழித்திடுவேன்.......
உன் சமாதான வாசகங்களை 
பலமுறை  வாசித்தும்- இது
தமிழா என புரியாமல் தவிக்கிறேன் .........!!



சமாதானம்
« Last Edit: April 16, 2013, 10:01:37 PM by suthar »

ஏற்புடையதை
ஏற்றுக்கொள்வேன்
அன்புடன்
- சுந்தரசுதர்சன்

Offline Gayathri

சமாதானமாய்
நேற்றுவரை என்னிடம் தயக்கம் இல்லாமல்
யோசிக்காமல் பேசியவள்...
இன்று ஒரு வார்த்தை பேசுவதற்கும்
யோசித்து யோசித்து.. தயங்கித் தயங்கி தான் பேசுகிறாள்..
நான் சொன்ன ஒரு வார்த்தையால்...
சொல்லாமலேயே இருந்திருக்கலாம்
'நான் உன்னை காதலிக்கிறேன்' என்று.

காதல் தவிர் ....


Offline Varun

  • SUPER HERO Member
  • *
  • Posts: 1108
  • Total likes: 18
  • Karma: +0/-0
  • உண்மையான காதலுக்கு ஏமாற்ற தெரியாது ஏமாற மட்டுமே தெரியும்.
நீ போகும் வழிலம் பூக்களை பூதிர்பேன்
நீ பார்க்கும் இடம் எல்லாம் நானாக இருப்பேன்
நீ பார்த்தல் என் வாழ்வில் கோடானகோடி சந்தோசம் காண்பேன்
எத்தலாம் காதல் தவிர் அஹ


 பூக்களை பூதிர்பேன்

தனிமை கூட ஒருவித சுகம் தான். உன் நினைவுகள்என் இதயத்தில் உயிராக வாழும்போது.[/move

Offline PiNkY

  • Full Member
  • *
  • Posts: 243
  • Total likes: 25
  • Karma: +0/-0
  • Gender: Female
  • If Nothing Lasts 4ever..!! Will U Be My Nothing..?
உன் கண்ணில் காதல் கண்டேன்.
உன் மனதில் என்னை கண்டேன்..
உன் வழியில் என் கனவுகளை கண்டேன்..
உன் வாழ்வில் உன் மரணத்தை கண்டேன்..
உன்னை மறக்க முடியாமல் தவிக்கிறேன்..
அதனால்.,
உன்னோடு வாழ..
உன் கல்லறையில் பூக்களாய் பூத்திருப்பேன்..
என் அன்பினும் மேலானவளே..!




 அன்பினும் மேலானவளே..!

Offline Varun

  • SUPER HERO Member
  • *
  • Posts: 1108
  • Total likes: 18
  • Karma: +0/-0
  • உண்மையான காதலுக்கு ஏமாற்ற தெரியாது ஏமாற மட்டுமே தெரியும்.
என் அன்பானவளே உன் கரம் பிடிக்கும் ஆசையுடன்
உன்னை தேடி வந்தேன் உனையே கண்டதும் எனையே
நான் மறந்தேன் கனவில் ஆயிரம் முறை உன் கை பிடித்து
இருவரும் கடல் கரையோரம் நாடாகும் பொது அந்த சுகமே தனி
தன நீ இபோதும் என்னோட  அன்பினும் மேலானவளே. தன



உன் கை பிடித்து

தனிமை கூட ஒருவித சுகம் தான். உன் நினைவுகள்என் இதயத்தில் உயிராக வாழும்போது.[/move

Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 601
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்
உன் கை பிடித்து நடந்த
கனவு நிமிடங்கள்
கரைகின்றது கண்ணீரில்
கரையேற துடுப்பு தேடும்
விழியின் ஈர்ப்பில்
விரிந்து அமிழ்ந்து
உதிர்கிறது ஒரு துளி நீர் உன் இருப்பு தேடி .


இருப்பு
                    

Offline Varun

  • SUPER HERO Member
  • *
  • Posts: 1108
  • Total likes: 18
  • Karma: +0/-0
  • உண்மையான காதலுக்கு ஏமாற்ற தெரியாது ஏமாற மட்டுமே தெரியும்.
உன் இதயம் இருப்பில்  துண்டில் சிக்கிகோலும்
மீன் போல என் இதயம் உனிடம்
தன சிக்கிகொண்டுது இது
உன் அன்பின் இருப்ப இல்லை காதலில் இருப்ப
சொல்லடி பெண்ணே


உன் இதயம்

தனிமை கூட ஒருவித சுகம் தான். உன் நினைவுகள்என் இதயத்தில் உயிராக வாழும்போது.[/move

Offline PiNkY

  • Full Member
  • *
  • Posts: 243
  • Total likes: 25
  • Karma: +0/-0
  • Gender: Female
  • If Nothing Lasts 4ever..!! Will U Be My Nothing..?
நான் உன் இதயம் என்று நினைத்து.
உனக்காக துடித்தேன்..
நீயோ.?
உனக்காக துடிக்கும் என் இதயத்தை ..
பணத்தால் விலை பேசி..
என் இதய துடிப்பை துடிக்கவைத்ததேனோ.?


துடிக்கும் என் இதயத்தை ..

Offline RDX

துடிக்கும் என் இதயத்தை கையிலெடுத்து
என்னவள் பெயர் தான் உரைகிறதா என
கேட்டு பார்த்தேன்.. அதற்கு கூட
தெரியவில்லை...என்னவள் யார் என்பது.
ஆனா என்னவோ என் கனவில் வரும் அந்த பகல்
நிலா நீதானோ.. என எண்ணி எங்கும் என் மனதிடம்
எப்படித்தான் ஆறுதல் உரைப்பேன்

என்னவள் யார்
« Last Edit: April 18, 2013, 04:58:00 PM by RDX »

Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 601
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்
வில்லாய் வளைந்தேன்
உன்னவன் என்றாய்
காதல் அம்பாய் தொடுத்தேன்
காணாத பொழுதெல்லாம்
தொடுத்தேன்
இலக்கு தவறாமல்
என் இதயத்தை தாக்கியது .
.

இலக்கு
                    

Offline Varun

  • SUPER HERO Member
  • *
  • Posts: 1108
  • Total likes: 18
  • Karma: +0/-0
  • உண்மையான காதலுக்கு ஏமாற்ற தெரியாது ஏமாற மட்டுமே தெரியும்.
வானம்அழகுதான்  இயற்கை அழகுதான் நிலவு அழகுதான்
பூமியும் அழகுதான் இந்த பூமில் தேவதை போல் வந்தாய் அழகை தொன்றினை
உன் அழகையே கண்டதும் அந்தா இடத்தில் இலக்குக தொலைந்து போனேன் 


நிலவு அழகுதான்

தனிமை கூட ஒருவித சுகம் தான். உன் நினைவுகள்என் இதயத்தில் உயிராக வாழும்போது.[/move

Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 601
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்
நிலவு அழகுதான்
நீ அருகே இருக்கும்பொழுது
தனிமை இனிமைதான்
நீ அருகில் இல்லாத பொழுது
என் காதல் கூட அழகுதான்
உன்னை கல்யானம் செய்யாத போதும்


தனிமை