உன் கண்ணில் காதல் கண்டேன்.
உன் மனதில் என்னை கண்டேன்..
உன் வழியில் என் கனவுகளை கண்டேன்..
உன் வாழ்வில் உன் மரணத்தை கண்டேன்..
உன்னை மறக்க முடியாமல் தவிக்கிறேன்..
அதனால்.,
உன்னோடு வாழ..
உன் கல்லறையில் பூக்களாய் பூத்திருப்பேன்..
என் அன்பினும் மேலானவளே..!
அன்பினும் மேலானவளே..!